ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த டிரைவர் குமரேசன் இவர் வயது 50 அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்திருந்தார். இந்த மாணவி அரசு பள்ளியில்
Namakal: ஆன்லைன் விளையாட்டால் பறிபோன 4 நாமக்கலில் நடந்த நான்காம் தேதி குடும்பத்துடன் நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். எந்த உள்நோக்கத்திற்காக கொலை செய்து விட்டார்களா என்று
Tirunelveli: திருநெல்வேலியில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் திருநெல்வேலி நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளது. திருநெல்வேலியில் உள்ள பாளையம் பாளையம்செட்டிகுளத்தை சேர்ந்த வைகுண்டம் இவருக்கு வயதை 45 இவர் மீது
அதிமுக கட்சியே வலுவான ஒரு கூட்டணியை அமைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் பொழுது அந்தக் கட்சியுடன் கூட்டணியில் உள்ள தேமு திகவின் தற்போதைய நிலை என்ன? என்று கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள குறிப்பிடத்தக்க
திமுகவில் செந்தில் பாலாஜி வழக்கு தான் தீரா பிரச்சனையாகவே இருந்து வருகிறது இது நாள் கடந்து செல்ல மேலிடத்திற்கும் அதிக அளவு அழுத்தம் கொடுக்கிறது. செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த பொழுது அரசு வேலை
மாநில மற்றும் மத்திய அரசு சார்பாக ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பாக பாமாயில் அரிசி என தொடங்கி பல பொருட்கள்
2026 தேர்தலுக்கான அதிமுகவின் மாஸ்டர் பிளான் ரெடி!! தொண்டர்களுக்கும் ஓகே!! வருகின்ற சட்டசபை தேர்தலை சந்திக்க அதிமுக தற்போதையிலிருந்து தயாராகி வருகிறது. அடுத்தாண்டு 2026-ல் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வலுவான
இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்தப் போகும் அணி எது என்ற எதிர்பார்ப்புக்கான விடை இன்று கிடைத்து விடும். தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் 9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்
பொதுவாக ஒவ்வொரு மாணவர்களும் தனித்தன்மை இருக்கும். மாணவர்கள் பொதுவாக ஒரு சில பாடங்களில் நல்ல படிப்பார்கள் ஒரு சில பாடகங்களில் நல்லா படிக்க மாட்டார்கள். மாணவர்களை பெற்றோர் முதலில் ஊக்கப்படுத்த வேண்டும். “அவனைப் பார்
Cricket : இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான கடைசி லீக் போட்டியில் வரும் சக்கரவர்த்தி சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தினார். 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்திய