சென்னை: தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் காலி பணி இடங்களை தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிய 2,708
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாட்னாவின் புறநகர் பகுதியான தானாபூரில் பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிடுபவர் முன்னாள் மத்திய மந்திரி ராம் கிரிபால் யாதவ். இவரை ஆதரித்து உத்திர பிரதேசம்
வாஷிங்டன்: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான மோதல் ஆனது சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வந்த நிலையில் மோதலை நிறுத்த கொண்டுவரப்பட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது. இதனால் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மக்கள்
புதுடெல்லி: புதுடெல்லியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மத்திய அறங்காவலர் குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை எளிதாக்கும் வகையில் மத்திய அறங்காவலர் குழு (CBT),
சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு சாதி பிரிவின் காரணமாக ஆணவ படுகொலை நடந்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள கூட்டத்து அய்யம்பாளையம் கிராமத்தில் வசித்து
சென்னை: 6 வது நாளாக கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் 2025-2030 ஆம் ஆண்டிற்கான புதிய டெண்டர்களில் 3500 கியாஸ் டேங்கர்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் சில நாட்களில் தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் கிழக்கு திசை காற்று அடுத்த 2 நாட்களுக்குள் வீசத் தொடங்கும் என வானிலை ஆய்வு
மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் முன்னேற்றம் குறித்து இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து ஆலோசனை செய்ய உள்ளனர். கடந்த ஆண்டு
லண்டன்: 900 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடை வைத்து தொழில்நுட்பத்தின் மூலம் பெண்ணின் முகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள். இங்கிலாந்தின் கெண்டல் நகரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நீர் மேலாண்மை பணிகள் தொடங்கப்பட்டது. நீர்
ஜெருசலேம்: காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுத குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் 1139 இஸ்ரேலியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 257 இஸ்ரேலிய மக்களை