Article & News

Author: JOTHI

What a father he has become!!
இந்தியா
3 குழந்தைகளுக்கு எமனாக மாறிய தந்தை!! பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கொடூரம்!! 

நகரி: ஆந்திர மாநிலம் பிரகாச மாவட்டம் எர்ரகொண்ட பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட பெத்தபொயபள்ளியை சேர்ந்த புத்தா வெங்கடேஷ்வர் என்பவர் தனது குழந்தைகளை பெற்றோர்கள் பற்றி எரித்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Edappadi condemns DMK government
அரசியல்
திமுக அரசை கண்டிக்கும் எடப்பாடி பழனிசாமி!! மழைநீர் வடிகால் பள்ளத்தில் பெண் சடலம் மீட்பு!! 

சென்னை: சென்னை அரும்பாக்கம் வீரபாண்டி நகர் 1 ம் தெருவில் மழைநீர் வடிகால் பள்ளம் திறந்திருந்ததால் பெண் விழுந்து இறந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சூளைமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர்

India sends relief goods
இந்தியா
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி!! நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா!!

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணம் பாகிஸ்தானின் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்ந்து பல மாகாணங்களில் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஆனது ரிக்டர் அளவுகோலில்  6 புள்ளியாக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் ஆனது நங்கர்ஹார் மாகாணத்தின்

Northern states affected by floods
அரசியல்
வடமாநிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு!! சிறப்பு நிவாரணம் அறிவிக்க வேண்டும்!! ராகுல் காந்தி கருத்து!! 

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில் வருட மாநிலங்களில் உள்ள பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இதனால்

Attack on paramilitary headquarters
உலகம்
துணை ராணுவ தலைமையகம் மீது தாக்குதல்! பயங்கரவாதிகள் அட்டூழியம்!!  

பெஷாவர்: பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா உள்ள துணை ராணுவ படை தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துணை ராணுவ படையின் தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில் 6 பாகிஸ்தானின் ராணுவ வீரர்கள்

Suicide attack on political rally
உலகம்
அரசியல் பேரணியில் தற்கொலை படை தாக்குதல்!! பலுசிஸ்தானில் பயங்கரம்!! 25 பேர் பலி!! 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பலுசிஸ்தானில் பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினத்தை ஒட்டி அரசியல் பேரணி நடத்தப்பட்டது. பேரணியில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப தயாராக இருந்தபோது பேரணியில் புகுந்த தற்கொலை படையினர் திடீர்

The next actor to enter politics
அரசியல்
அரசியலில் அடுத்து களமிறங்கும் நடிகர்!! கிச்சா சுதீப் கூறியது என்ன? 

பெங்களூரு: கன்னட திரைப்படத் துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கிச்சா சுதீப். அவர் நடித்த முதல் படம் கிச்சா என்பதால் ரசிகர்கள் அவரை “கிச்சா சுதீப்’  என்று அன்போடு அழைக்கிறார்கள். குறிப்பாக விஜய்

Husband who cheated for 8 years
இந்தியா
8 ஆண்டுகளாக ஆட்டம் காட்டிய கணவன்!! Instagram ரீல்ஸ் மூலம் சிக்கியது எப்படி? 

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஹர்டொய் மாவட்டத்தை சேர்ந்த மொரார் நகரை சேர்ந்தவர் ஷீலூ என்பவர். ஜிதேந்தர் என்ற நபருடன் இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணமான சில

MoUs signed in Germany!!
அரசியல்
ஜெர்மனியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!! 6250 பேருக்கு வேலைவாய்ப்பு!! 

பெர்லின்: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக முதலமைச்சர் சென்றுள்ளார். அதன்படி 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில்

Maratha reservation protest
அரசியல்
மராத்தா இட ஒதுக்கீடு!! போராட்டத்தில் பின்வாங்காத மனோஜ் ஜராங்கே!! திடீரென உண்ணாவிரதத்தை முடித்தது ஏன்?

மும்பை: மராத்தா இட ஒதுக்கீடு குறித்து உண்ணாவிரதப் போராட்டத்தை மனோஜ் ஜராங்கே ஆதரவாளர்கள் மேற்கொண்டு உள்ளனர். ஜராங்கே ஆதரவாளர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram