சிதம்பரம்: உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோவில் ஒன்று. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆண்டிற்கு இரண்டு முறை ஆணி தேரோட்டம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனி மாதத்தில்
பாட்னா: பீகாரில் 100 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க திட்டத்தின் போது மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கேட்டு இருந்தபோது வனத்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் அமைக்கப்பட்ட சாலை தற்போது வேடிக்கையாக பார்க்கப்படுகிறது. பீகார் மாவட்டத்தில்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை ஏழாம் தேதி சுப்பிரமணிய
கெய்ரோ: காசாவில் உணவை தேடி வந்த மக்களின் மீது இஸ்ரேல் துப்பாக்கி சூடு நடத்தியது 24 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஈரானுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டதன் பிறகு காசா பக்கம் திருப்பி உள்ளது இஸ்ரேல்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அடுத்த மாத கோட்டை ரோஸ்லின் நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் பேட்டரி கடை நடத்தி வருகிறார். சீனிவாசனின் மனைவி மணிமேகலை. இவர்களுக்கு ஸ்ரீராம் என்ற மகன் உள்ளார். தஞ்சை புதிய பஸ் நிலையம்
பாகிஸ்தானை சேர்ந்த இளம் தம்பதியர் இந்தியாவிற்கு எதிர்காலம் தேடி புறப்பட்டபோது சர்வதேச எல்லையை கடந்த போது பசி பட்டினியால் பலியான புதுமண தம்பதிகள். பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் கோட்கி மாவட்டத்தில் உள்ள மிர்பூர்
திருப்புவனம் அஜித் குமார் காவல் நிலையத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் நேரடி கண்காணிப்பில் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்தில் விசாரணைக்கு
பெய்ஜிங்: உலக அளவில் உள்ள தங்க சுரங்கங்களை கைப்பற்றி வருகிறது சீனா. தங்கச் சுரங்கங்களை கொள்முதல் செய்யும் வேலையில் சீனா நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சீனாவின் ஜிஜின் சுரங்க குழுமம் கஜகஸ்தானில்
தர்மபுரி: கர்நாடகாவில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக கன மழை பெய்து வந்த நிலையில் அணைகள் நிரம்பி வருகிறது. அதன்படி கிருஷ்ணராஜ சாகர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உப நீர்
கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் டேனியல் ஆரோக்கியம் என்பவர் விசைப்படகுகளுடன் நடுக்கடலில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 8 மீனவர்கள் மற்றும் படகுகளுடன்