அக்ரா: மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவிற்கு நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். கானாவில் பிரதமர் மோடியை பாராட்டி நாட்டின் தேசிய விருதான “ஆபீஸர் ஆப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார்” என்ற விருது வழங்கப்பட்டது.
டெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்திய போது ஈரான் வான் எல்லையை மூடியது. நேற்று இரவு மீண்டும் வான்வழி எல்லையை மூடியுள்ளது ஈரான். போக்குவரத்து அமைச்சகத்தில் செய்தித் தொடர்பாளர்களிடம்
அங்காரா: இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே கடும் மோதல் நடந்த நிலையில் பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் கொண்டு பாகிஸ்தான் தாக்கியது. துருக்கியின் மூலமாக நம்மை தாக்குவதில் வான்வெளி அமைப்பான எஸ் 400 முக்கிய பங்கு வகித்தது.
மும்பை: “ஐ லவ் யூ” என்று பெண்ணிடம் கூறுவது பாலியல் குற்றமாகாது இதில் எந்தவித பாலியல் நோக்கம் இல்லை என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சமுதாயத்தில்
வேலூர்: வேலூர் சிறப்புகளில் ஒன்று வேலூர் கோட்டை. இந்த கோட்டைக்கு தினம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த வடமாநிலத்தைச் சேர்ந்தவர் ஒருவரிடம் செல்போனை பறித்து
சென்னை: கடந்த 2013 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய பக்ருதீன் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கூட்டாளிகளான பண்ணா இஸ்மாயில் பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலத்தில் உள்ள புத்தூரில்
புதுடெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளில் முதல் முறையாக 8 நாட்கள், 5 நாடுகள் வெளிநாட்டு பயணத்தை இன்று தொடங்குகிறார். இன்று (2/7/2025) முதல் ஒன்பதாம் தேதி வரை 8 நாள்,
அமெரிக்க அரசியலில் புதிய கட்சியை தொடங்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்ரம்ப் கொண்டுவந்த “ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்” என்று திட்டத்தை எதிர்த்து அரசியல்வாதிகளை அளிக்கப் போகிறேன் என எலான் மஸ்க் கூறி வருகிறார்.
சிதம்பரம்: உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோவில் ஒன்று. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆண்டிற்கு இரண்டு முறை ஆணி தேரோட்டம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனி மாதத்தில்
பாட்னா: பீகாரில் 100 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க திட்டத்தின் போது மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கேட்டு இருந்தபோது வனத்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் அமைக்கப்பட்ட சாலை தற்போது வேடிக்கையாக பார்க்கப்படுகிறது. பீகார் மாவட்டத்தில்