நியூயார்க்: கடந்த ஆண்டு நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற போது குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் வெற்றியடைந்து அதை தொடர்ந்து ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றார். பதவிக்கு வந்த நிலையில் “அமெரிக்காவின் பொற்காலம்
சென்னை: சென்னையில் இதுவரை 12,255 தெரு நாய்களுக்கு முழு தகவல்கள் அடங்கிய மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. வெளியிட்ட செய்தி குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி தெரு
மதுரை: மதுரையில் தொழிலதிபருடன் இருந்த முன்விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரை பார்க் டவுன் இரண்டாவது தெருவை சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார் என்பவர் முனிச்சாலை பகுதியில் பார்சல்
சென்னை: “ஓரணியில் தமிழ்நாடு” என்ற முப்பெரும் விழா தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். இப்போது பேசியவர், மிகப்பெரிய தலைவர்களையும் வென்ற
சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் பேரறிஞர் அண்ணா. விஜய்: தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், பேரறிஞர் பெருந்தகை அண்ணா மாநில உரிமைக்காக குரல்
புதுடெல்லி: 2024 2025 நிதி ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31ம் தேதி வரை அவகாசம்
சென்னை: அறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி கலைவாணர் அரங்கத்தில் மாதத்திற்கு ரூ. 2000 வழங்கும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். ஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக குழந்தைகளின் கல்வி மற்றும்
மும்பை: இன்று காலையில் மும்பையில் தண்டவாளத்தில் நடுவழியில் மோனோ ரயில் தொழில்நுட்ப கோளாறால் அந்தரத்தில் தத்தளித்தது. 45 நிமிடங்களுக்குப் பிறகு அந்தரத்தில் தவித்த மோனோ ரயிலில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டது. காலை 7.16
திருச்சி: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் திருச்சியில் இன்று 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் “நேரத்தை கடந்து பரப்புரை செய்தால் வழக்கு பதிவு செய்யப்படும்” என காவல்துறை
சென்னை: 2025 ஆம் ஆண்டிற்கான முப்பெரும் விழாவை எவ்வாறு நடத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் 75 ஆண்டுகால வரலாற்றை கொண்ட, “திமுக கட்சியை பழைய மற்றும் புதிய எதிரிகள்