மும்பை: “ஐ லவ் யூ” என்று பெண்ணிடம் கூறுவது பாலியல் குற்றமாகாது இதில் எந்தவித பாலியல் நோக்கம் இல்லை என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சமுதாயத்தில்
வேலூர்: வேலூர் சிறப்புகளில் ஒன்று வேலூர் கோட்டை. இந்த கோட்டைக்கு தினம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த வடமாநிலத்தைச் சேர்ந்தவர் ஒருவரிடம் செல்போனை பறித்து
சென்னை: கடந்த 2013 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய பக்ருதீன் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கூட்டாளிகளான பண்ணா இஸ்மாயில் பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலத்தில் உள்ள புத்தூரில்
புதுடெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளில் முதல் முறையாக 8 நாட்கள், 5 நாடுகள் வெளிநாட்டு பயணத்தை இன்று தொடங்குகிறார். இன்று (2/7/2025) முதல் ஒன்பதாம் தேதி வரை 8 நாள்,
அமெரிக்க அரசியலில் புதிய கட்சியை தொடங்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்ரம்ப் கொண்டுவந்த “ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்” என்று திட்டத்தை எதிர்த்து அரசியல்வாதிகளை அளிக்கப் போகிறேன் என எலான் மஸ்க் கூறி வருகிறார்.
சிதம்பரம்: உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோவில் ஒன்று. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆண்டிற்கு இரண்டு முறை ஆணி தேரோட்டம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனி மாதத்தில்
பாட்னா: பீகாரில் 100 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க திட்டத்தின் போது மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கேட்டு இருந்தபோது வனத்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் அமைக்கப்பட்ட சாலை தற்போது வேடிக்கையாக பார்க்கப்படுகிறது. பீகார் மாவட்டத்தில்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை ஏழாம் தேதி சுப்பிரமணிய
கெய்ரோ: காசாவில் உணவை தேடி வந்த மக்களின் மீது இஸ்ரேல் துப்பாக்கி சூடு நடத்தியது 24 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஈரானுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டதன் பிறகு காசா பக்கம் திருப்பி உள்ளது இஸ்ரேல்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அடுத்த மாத கோட்டை ரோஸ்லின் நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் பேட்டரி கடை நடத்தி வருகிறார். சீனிவாசனின் மனைவி மணிமேகலை. இவர்களுக்கு ஸ்ரீராம் என்ற மகன் உள்ளார். தஞ்சை புதிய பஸ் நிலையம்