பாகிஸ்தானை சேர்ந்த இளம் தம்பதியர் இந்தியாவிற்கு எதிர்காலம் தேடி புறப்பட்டபோது சர்வதேச எல்லையை கடந்த போது பசி பட்டினியால் பலியான புதுமண தம்பதிகள். பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் கோட்கி மாவட்டத்தில் உள்ள மிர்பூர்
திருப்புவனம் அஜித் குமார் காவல் நிலையத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் நேரடி கண்காணிப்பில் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்தில் விசாரணைக்கு
பெய்ஜிங்: உலக அளவில் உள்ள தங்க சுரங்கங்களை கைப்பற்றி வருகிறது சீனா. தங்கச் சுரங்கங்களை கொள்முதல் செய்யும் வேலையில் சீனா நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சீனாவின் ஜிஜின் சுரங்க குழுமம் கஜகஸ்தானில்
தர்மபுரி: கர்நாடகாவில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக கன மழை பெய்து வந்த நிலையில் அணைகள் நிரம்பி வருகிறது. அதன்படி கிருஷ்ணராஜ சாகர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உப நீர்
கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் டேனியல் ஆரோக்கியம் என்பவர் விசைப்படகுகளுடன் நடுக்கடலில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 8 மீனவர்கள் மற்றும் படகுகளுடன்
சென்னை: வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மை ஆட்சி அமைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அவர் சூளுரை எடுத்துள்ளார். தேர்தல் களத்தில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி பெற
புதுச்சேரி: மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தை புதுச்சேரியில் நடத்துவதாக ஆலோசனை கூட்டம் ஏ ஐ டி யு சி அலுவலகத்தில் நடந்தது. புதிய தொழிலாளர் சட்டங்களை
மேட்டூர்: காவிரி டெல்டா நீர் பாசனத்தின் ஜீவ நாடியாக மேட்டூர் அணை திகழ்கிறது. மேட்டூர் அணையானது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிப்பாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் பிரீதா என்பவர். கிராம நிர்வாக அதிகாரியிடம் நிலத்தின் பழைய சர்வே எண் கேட்டு விவசாயி விண்ணப்பித்தார். இந்நிலையில் லஞ்சம்
டெல்லி : டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க செயற்கை மழை பொழிவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டெல்லியில் காற்று மாசுபாடு குறைக்க செயற்கை மழையை டெல்லி அரசு முன்னெடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி