Article & News

Author: JOTHI

Madurai sanitation workers arrested
கிரைம்
மதுரை தூய்மை பணியாளர்கள் கைதான சம்பவம்!! நள்ளிரவில் நடந்தது என்ன?

மதுரை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சியில் நாடா மாளிகை எதிரே 13 நாட்களுக்கு மேலாக தூய்மை பணியாளர்கள் ஓய்வூதியம் உயர்வு குறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்களின் இந்த போராட்டத்திற்கு

A warm request to the volunteers
அரசியல்
 தொண்டர்களுக்கு அன்பு வேண்டுகோள்!! தவெக இரண்டாவது மாநாடு மதுரையில்!!

 மதுரை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெறுவதால் தவெக தலைவர் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தலைவர் விஜய் வெளியிட்டு இருந்த அறிக்கையில், தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து இரண்டாவது

New pension scheme for transgenders
அரசியல்
திருநங்கைகளுக்கான புதிய ஓய்வூதிய திட்டம்!! மாதாமாதம் தேடி வரும் ரூ.1500!! 

சென்னை: ஆதரவற்ற திருநங்கைகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் தகுதி உடைய திருநங்கைகளுக்கு மாதம் ரூபாய் 1500 உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது. தற்போது செப்டம்பர்

Voter list issue in Bihar
அரசியல்
பீகாரில் வாக்காளர் பட்டியல் விவகாரம்!! 65 லட்சம் பேரின் விவரங்கள் வெளியிட்ட தேர்தல் ஆணையம்!! 

பாட்னா: பீகாரில் 65 லட்சம் பேரில் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியது. பீகாரில் தீவிரமாக நடைபெற்று வந்த வாக்காளர் சிறப்பு திருத்த பணி முடிந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி வரைவு

Chinese Foreign Minister visits India
இந்தியா
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகை!! 24 வது சுற்று பேச்சு வார்த்தையில் சீன அமைச்சர்!! 

புதுடெல்லி: எல்லை விவகாரங்கள் குறித்து 24-வது சுற்று பேச்சு வார்த்தையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கலந்து கொள்கிறார். கால்வான் பகுதியில் கடந்த 2020இல் ஏற்பட்ட மோதலின் போது இந்திய ராணுவ வீரர்கள்

Chance of heavy rain today
கன்னியாகுமரி
இன்று கன மழைக்கு வாய்ப்பு!! புதிய காற்றழுத்த காரணமாக வலுப்பெறும் நிலை!!

சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 12 மணி நேரத்தில் நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் காரணத்தினால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா,

India will never be afraid of nuclear threats
இந்தியா
அணு ஆயுத மிரட்டலுக்கு எப்போதும் இந்தியா பயப்படாது!! பிரதமர் மோடி திட்டவட்டம்!! 

புதுடெல்லி: 79வது சுதந்திர தின விழா முன்னிட்டு இன்று காலை புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண கொடியேற்றினார். அப்போது நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர் கூறுகையில், ஆபரேஷன் சிந்தூரின் மூலம்

Flag hoisting at the Red Fort
இந்தியா
செங்கோட்டையில் கொடியேற்றம்!! இரட்டை தீபாவளியாக இருக்கும் என மோடி அறிவிப்பு!! 

புது டெல்லி: இந்தியாவில் 79 ஆவது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. புதிய பாரதம் என்ற கருப்பொருளில் நடைபெறும் சுதந்திர தின விழா இன்று காலை 7:30 மணி அளவில் தொடங்கியது. விழாவுக்கு

Delhi under heavy security
இந்தியா
79 ஆவது சுதந்திர தின விழா சிறப்பு ஏற்பாடுகள்!! தீவிர பாதுகாப்பு வளையத்தில் டெல்லி!!

  புதுடெல்லி: இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழா நாளை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவை ஒட்டி இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைக்க

Sexual assault on schoolgirls
கடலூர்
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை!! பள்ளி ஆசிரியரின் கொடூர செயல்!! 

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் ரோட்டு மருவாய் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 6, 8, 9 ஆம் வகுப்பு படித்து 6 மாணவிகளை ஆசிரியர்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram