சென்னை: திரையுலகில் மூத்த நடிகை ஆன சரோஜா தேவி இன்று காலமானார். சரோஜாதேவியும் மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக 1960 காலகட்டங்களில்
மும்பை: மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மசூதி மற்றும் வழிபாட்டுத்தலங்களில் உள்ள ஒலித்துருக்கிகளை எதிர்க்கும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. சட்டவிரோதமான ஒலிபெருக்கிகளை கண்டறியப்பட்ட பின் அவைகள் அகற்றப்பட்டது. மாநில
பெங்களூரு: கன்னட தொலைக்காட்சியில் வெளியான காமெடி கலாட்டா நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பிரபலமானவர் நடிகர் சஞ்சு பசய்யா. திரைப்பட நடிகையான இவரது மனைவி பல்லவி. பெலகாவி மாவட்டத்திலுள்ள பைலஒங்கலா பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த
குஜராத்: குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றில் அமைந்துள்ள பாலம் இரண்டு நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தின் போது சென்ற ஆறு வாகனங்கள் ஆற்றில் விழுந்தது. அதிலிருந்து சிலர்
வாஷிங்டன்: ஆகஸ்ட் 1 தேதி முதல் கன்னட பொருட்கள் மீது 35 சதவீத வரி விதிப்பை அமலுக்கு கொண்டு வந்துள்ளார் டிரம்ப். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபராக கடந்த ஜனவரி மாதம் இருந்து டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்ற முதல் நாளில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் டிரம்ப். குறிப்பாக ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றில் வரிவிதிப்பு
லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தில் கள்ளக்காதனுடன் வாழ்வதற்காக மூன்று குழந்தைகளை ஆற்றில் தள்ளி கொடூரமாக கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அவுரையா பகுதிக்கு அருகே உள்ள தேவர்பூர்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த பந்தளத்தில் வசித்து வந்தவர் அஷ்ரப். இவரது மகள் ஹன்னா (11 வயது) அருகில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கலந்து சில நாட்களுக்கு
வாஷிங்டன்: ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்களை குறிவைத்து அமெரிக்கா கடந்த மாதம் 13ஆம் தேதி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வைத்து தாக்குதல் நடத்தியது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடந்த தாக்குதலானது 13
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலி பெண்கள் ஆட்சியை கைப்பற்றியதற்கு பிறகு பெண்களின் சுதந்திரம் முழுவதும் பறிக்கப்பட்டுள்ளது. அதன்படி உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிர்ச்சி சம்பவமான ஆறு வயது சிறுமியை 45 வயது