பிரேசிலியா: பிரேசிலில் 2019-2022 வரை அதிபராக இருந்த ஜெயிர் பொல்சனாரோ லிபரல் கட்சியை சேர்ந்தவர். 2022 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தோல்வியை சந்தித்தார். இவருக்கு போட்டியாக தேர்தலில் தொழிலாளர் கட்சி
கின்சாஹா: வடமேற்கு காங்கோவில் இந்த வாரத்தில் மட்டும் இரண்டு படகுகளில் விபத்து ஏற்பட்டுள்ளது. படகு விபத்தில் ஏறத்தாழ 193 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் காணாமல் போனதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த இரண்டு
நாகை: தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர்
திருப்பூர்: திருப்பூர் அருகே மங்கலம் கருகம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (60 வயது) என்பவர். சம்பவத்தன்று (நேற்று முன்தினம்) கருகம்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகே தனது வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது ஸ்கூட்டருக்கு பின்னால் வந்த கார்
சென்னை: முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். நடிகர் மட்டுமல்லாது சமூக சேவையும் செய்து வருகிறார். அந்த வகையில் தனது முதல் வீட்டை இலவச பள்ளியாக மாற்றி உள்ளார் ராகவா லாரன்ஸ்.
பெங்களூரு: பெங்களூருவில் மது குடிக்க பணம் தேவைப்பட்டதால் தொழிலாளியை கொலை செய்துள்ளனர் மது பிரியர்கள். பல்லாரி மாவட்டம் ஏபிஎம்சி போலீஸ் வளாகத்திற்கு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் முகமது ஆசிப். முகமது ஆசிப் என்பவரின்
காட்மாண்டு: நேபாளத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் இணைந்து “ஜென் சி” என்ற தலைமுறையினர் கடந்த எட்டாம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற
புதுடெல்லி: சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் காணொளி மூலம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எழுத்தறிவு என்பது வாசிப்பு எழுதுதல் ஆகியவற்றை
காசா: ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு கத்தார் நாட்டின் கத்தார் வெளியுறவு அமைச்சகம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் பிரிவினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தாக்குதலானது விமானப்படை
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியாவிற்கு கூடுதலாக 25 சதவீதம் வரியை விரித்து சிக்கலை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்கா. இந்த வரி விதிப்பின் மூலம் இந்திய பொருட்களுக்கு வரி விதிப்பு 50