
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மகப்பேறு உதவிக்காக சிறுமிகளின் வயதை மாற்றி போலி ஆதார் கார்டை தயாரித்தது தொடர்பாக இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் வட்டமுகிலாலும் பகுதியை சேர்ந்த சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் செய்து

சேலம்: சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரகசிய தகவல்கள் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி