ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சரக்கு வாகனத்தில் 173 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்த முயன்ற போது மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பாசிப்பட்டினம், மோர்ப்பண்ணை, சோழியாக்குடி,
விழுப்புரம்: விழுப்புரம் திண்டிவனம் அருகே தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டிவனத்தை சேர்ந்த பிரம்மதேச நல்லாளம் கூட்டுச் சாலையில் எப்போதும் போல் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான குழு வாகன
ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர்களில் ஒருவர் விஜய் தேவர் கொண்டா. விஜய் தேவர் கொண்டா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் “ரெட்ரோ’ பட நிகழ்ச்சியில் விஜய் தேவர் கொண்டா கலந்து
தென்காசி: தென்காசியில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் தொடர்ந்து ஆறாக உயர்ந்துள்ளது பலி எண்ணிக்கை. முதியோர் காப்பகத்தில் உணவு உவமை காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 28ஆம்
நியூயார்க்: அமெரிக்க அரசியலுக்கு உதவும் வகையில் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவில் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. போர்
வாஷிங்டன்: ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி ஈரான் மீது தாக்குதல் குறித்து அமெரிக்காவின் இந்த தாக்குதல் குற்றம் சாட்டியுள்ளார். அதன்படி எதிரி மிகப்பெரிய தவறு செய்து விட்டார் என்று அமெரிக்காவை எச்சரிக்கையின் வகையில்
வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். அதன்படி ஈரான் அடி பணியாவிட்டால் ஈரானின் நிலைமை மிக மோசமாக இருக்கும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் நாட்டில் மூன்று
புவனேஸ்வர்: ஒடிசாவில் கலப்பு திருமணத்தால் பெண்ணின் குடும்பத்தினர் 40 பேருக்கு மொட்டை அடித்து சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள காசிபூர் பிளாக் பைகனகுடா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பக்கத்து
மதுரை: பதினோராவது சர்வதேச யோகா தினம் இன்று உலக நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் மதுரையில் நடந்த யோகா தின சிறப்பு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்றார். அப்போது