கோவை: கோவை விமான நிலையத்தில் அதிமுக செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது, கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி நானும்,முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் ஏற்கனவே தெளிவான விளக்கத்தை
இணைய வரலாற்றில் இதுவரை காணாத பெரிய தரவு நீர் சம்பவம் அரங்கேறி உள்ளது. அதன்படி உலகெங்கிலும் உள்ள 1600 கோடி பயனர்களின் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக google, gmail , telegram, apple போன்ற
இந்தியாவில் மிக நீளமான ரயிலில் மொத்தம் 295 பெட்டிகள் மற்றும் ஆறு எஞ்சின்கள் கொண்டு செயல்பட போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயிலின் மொத்த நீளமானது சுமார் 3.5 கிலோ மீட்டர். தொலைதூர பயணம் என்றாலே
சென்னை: தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வருகிற 27ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையின் படி அடுத்த
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் ஏராளமான மது வகைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றது. தரம் மற்றும் குறைந்த விலையில் கிடைப்பதால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து மதிப்பெரியர்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். புதுவை அரசின்
அமராவதி: ஒரே இடத்தில் அதிக அளவில் மக்கள் சேர்ந்து யோகா செய்ததற்காக உலக சாதனை படைக்கப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டில் ஐ நா சபையில் உரையாற்றிய பிரதமர்
மெக்சிகோ: மெக்சிகோ நாட்டின் மேற்கு மாகாணம் ஓக்சாகாவில் எரிக் புயல் வியாழக்கிழமை கரை கடந்தது. புயலால் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 2 பேர் பலியாகியுள்ளனர். எரிக் என்ற புயல் கரையை கடந்தது என்பதனை மியாமியில்
புதுடெல்லி: இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இந்தியர்கள் பாதுகாப்பாக 5 ஸ்டார் ஹோட்டல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பின் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டது. காசா மீது இஸ்ரேல் ஒரு வருடமாக
லண்டன்: சீனாவைச் சேர்ந்த ஜென்ஹாவோ ஜு (28) என்பவர் தனது உயர்கல்விக்காக இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் படித்து வந்தார். ஆன்லைன் செயலி மூலம் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். மேலும், அவர்களில் சிலருக்கு
வரலாறு காணாத அளவிற்கு சீனாவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது ஆறுகளாக காட்சியளிக்கின்றன சாலைகள். தெற்கு மற்றும் மத்திய சீனாவில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீதிகள் மற்றும் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளது. மக்களின்