ஈரான் இஸ்ரேல் போர் தீவிரமாக தொடர்ந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு உதவும் வகையில் அமெரிக்கா களம் இறங்க போவதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் ஏவுகணையை கொண்டு தாக்கப் போவதாக அமெரிக்க
விசாகப்பட்டினம்: “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா” என்ற கருத்தை கொண்டு 191 நாடுகளில் 16வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய பிரதமர்
தென்காசி: மதுரையில் இருந்து வந்த பேருந்தின் ஆக்சில் கடையநல்லூர் அருகே உடைந்ததால் பின் சக்கரங்கள் பேரிங் உடன் நடுரோட்டில் ஓடின. நிலைகுலைந்த பேருந்து சாலையில் உரசியப்படி நின்றது. மதுரையில் இருந்து குற்றாலம் செல்லும் மதுரை கோட்ட
காசா: இஸ்ரேல் காசா போரில் காசாவில் உணவு இன்றி தவிக்கும் மக்களின் நிலையை எடுத்துக் கூறும் வகையில் சிறுவன் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே கடந்த
தர்மபுரி: பள்ளி சிறுமிகளிடம் instagram செயலி மூலம் பல திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஆபாச படம் பிடித்து உல்லாசத்திற்கு அழைத்த மூன்று பேர் கைது செய்துள்ளனர் போலீசார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி
உத்தர பிரதேசம்: உத்தர பிரதேச மாநிலம், மீரட் அருகில் உள்ள உதயராம்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த யஷ்பால் சிங் 41 வயது மற்றும் அவரது மகன் சேகர்(21) இருவரும் போலீசில் இணைவதற்காக படித்து வந்தனர். ஒரே
சென்னை: நாகையிலிருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக புகார்கள் சென்றது. புகாரின் பேரில் திமுக முக்கிய பள்ளியின் பின்னணி குறித்து என் சி பி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். என் சி பி
கோல்கட்டா: மேற்கு வங்கம் அருகே திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு அதிகாலையில் சென்று கொண்டிருந்த பொலிரோ ஜீப், ட்ரக் மீது மோதியதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்த இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தது அப்பகுதியை சோகத்தில்
சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை எந்த விதத்திலும் வெளியிடக் கூடாது என போலீசாருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட
ஜம்மு காஷ்மீர்: அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கூடுதல் பாதுகாப்புக்காக உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம்