சென்னை: தமிழகத்தின் ஒரு சில இடங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களுக்கு இன்று முதல் 25ஆம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு
புதுடெல்லி: அரசு முறை பயணமாக மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் இந்திய பிரதமர் மோடி. மூன்று நாடுகளின் பயணம் நிறைவடைந்த நிலையில் நேற்று டெல்லி திரும்பினார் நரேந்திர மோடி. இந்திய பிரதமர் நரேந்திர மோடி
புதுச்சேரி: புதுச்சேரியில் முதலியார்பேட்டை, திருவிக நகரை சேர்ந்த சார்லஸ் என்பவர். இவருக்கு 42 வயது. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற
ஒட்டாவா: கனடாவில் உயர்கல்வி படித்து வந்த இந்திய மாணவி உயிரிழந்துள்ளார். மேற்கல்வி படித்து வந்த இந்திய மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது மேலும் சடலத்தை தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும்
டெல் அவிவ்: இஸ்ரேலுக்கு எதிரான போரில் தடை செய்யப்பட்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது என தெரியவந்துள்ளது. போர் 8 வது நாளாக தொடர்ந்து ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடந்து
ஆமதாபாத்: தொழிலதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறித்த வழக்கில் சமூக வலைதள பெண் பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த கீரை கீர்த்தி பட்டேல் என்பவர் சமூக வலைதளத்தில் பிரபலமானவர். சில
பென்டகன்: அமெரிக்காவின் பென்டகன் சிட்டியில் பீட்சா ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஈரான் இஸ்ரேல் போர் தீவிரமாக நடைபெற்று இருக்கும் நிலையில் அமெரிக்கா பீட்சா ஆர்டர்களை அதிகரித்திருப்பது உலக நாடுகளின் மத்தியில்
டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசி வந்தாலும் நேரடியாக களத்தில் இறங்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளர் லிவிட் செய்தியாளர்களிடம் பேசிய போது, “2 வாரங்களில் ஈரானைத்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே திருமண மண்டபத்தில் 21 நகைகளை திருடி காதலனுக்கு கொடுத்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுஹேல் மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுமையா என்பவருக்கும் கடந்த 16ஆம் தேதி
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டி சாவடி அருகில் உள்ள கீழ் அழிஞ்சிப்பட்டியில் இயங்கி வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் மொத்தம் 28 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கீழ் அழிஞ்சிப்பட்டி மேட்டுத்தெருவை சேர்ந்த கனகராஜ் என்பவரின்