திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் இந்த 13 வயது சிறுவன். தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். பள்ளியை விட்டு வீட்டிற்கு வந்ததும் பெற்றோர்களின் செல்போன்களை எடுத்து வீடியோக்கள்
இந்தியா-பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்து வைத்தது நான் தான் என்று கூறி வருகிறார் ட்ரம்ப். நேற்று நடந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் தொலைபேசியில் சுமார் 35 நிமிடங்கள்
டெக்சாஸ் மாகாணம் : அமெரிக்காவின் ஸ்பேஸ் ராக்கெட் வெடித்து சிதறியது நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண மாஸ்ஸி நகரின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஷிப் 26 என்ற ராக்கெட் திடீரென
ஜெருசலேம்: ஈரான் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே தொடர்ந்து ஏழாவது நாளாக தாக்குதல் நீடித்து வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மழைபோல் பொழிந்து வரும் நிலையை ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சாம்பாஜி நகரில் இயங்கி வரும் நகை கடைக்கு தாலி வாங்குவதற்கான முதிய தம்பதிகள் வந்துள்ளனர். சத்ரபதி சாம்பாஜி நகர் பகுதியில் வசித்து வந்த முதிய தம்பதிகள் தான் சேமித்து
குஜராத் : குஜராத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது கடந்த 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்
யெரெவான்: ஈரான் இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலையில் தாக்குதலின் போது 5 இந்திய மாணவர்கள் படுகாயமடைந்ததுள்ளது
ஜி7 மாநாட்டிற்கு கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் சென்றுள்ளார். நேற்று கனடாவில் பயணம் முடிவு பெற்று குரோஷியா சென்றார். ஜி7 மாநாட்டிற்கு வந்த ஐரோப்பிய நாடான இத்தாலி பிரதமர் ஜார்ஜியா
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 26 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 26 பேர் போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்துள்ளனர். அண்டை
கனடா: காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதற்கு மே 7ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதிகள் என 9 பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய