கான்பூர்: கடந்த ஐந்து மாதங்களாக ஓயோ ரூம்கள் தவறான முறையில் பயன்படுத்துவதாக தொடர்ந்த புகாரின் மூலம் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. புதிய விதிமுறைகளின்படி ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமை
சென்னை: மேற்கு வங்கப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள
வாஷிங்டன்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் பெரிதாக சேதம் அடையவில்லை. ஆனால் அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவும் வகையில் களம் இறங்கினால் மொத்தத்தையும் அழித்துவிடும். பங்கர் பஸ்டர் என்ற ஆயுதத்தை வைத்து ஈரானை மொத்தமாக
டெல்லி: “தக் லைஃப்” தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற வருகின்ற நிலையில் வழக்கில் மகாத்மா காந்தி குறித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திரைப்படங்களுக்கு தணிக்கை குழு அனுமதி அளித்த பிறகு சட்டத்தின் ஆட்சி தான்
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில் முதற்கட்ட பணிகள் 7 மாதங்களுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வந்த நரேந்திர மோடி
ஒட்டாவா: இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் கன்னட பயணத்தை முடித்து குரோஷியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். முதலில் சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற அவர் விமான நிலையத்திலிருந்து நிக்கோலஸ்
சென்னை: அரசு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காமல் இருந்தால் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில்
புது டெல்லி: பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே பிரச்சனை அமெரிக்காவின் மூன்றாம் நாடு பேசி தீர்க்க இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என டிரம்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில்
கர்நாடகா: கர்நாடகாவில் இதுவரை 9 மணி நேர வேலை திட்டம் கடைபிடிக்க வந்த நிலையில் தற்போது 10 மணி நேரமாக அதிகரிக்க போவதற்கான திட்டம் அமலுக்கு வருவதாக அரசு முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில் மாநில தொழிலாளர்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் அருகே சின்ன குளிப்பட்டி பகுதியில் அரங்கேறிய கொடூர சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகள் வேறு ஒருவனுடன் சென்றதால் பேத்திகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்