டெல் அவிவ்: ஈரான் இஸ்ரேல் இடையே மோதல் தீவிரமாக உள்ளது. இதனால் உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜூன் 13ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தப்பட்டது. பதிலடி கொடுக்கும் வகையில்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் 18 வயது மாணவி ஸ்ரேயா என்பவர் குளியலறையில் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்திற்கு உள்ளாக்கியது. சமீப காலமாக இளைஞர்கள் திடீரென மயங்கி விழுந்து உயிரிழக்கும்
டெக்ரான்: ஈரான், இஸ்ரேல் மீது நான்காவது கட்டமாக பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு நேற்று இரவு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதலில் டெல் அவிவ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு
சென்னை: இந்திய பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். சைப்ரஸ் விமான நிலையத்திலிருந்து அதிபர் நிக்கோஸ் கிரிஸ்டோ டோலிஸ் சால் வரவேற்கப்பட்டார் பிரதமர். சர்வதேச அளவில் ஆங்காங்கே போர்கள் நடக்கும்
டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு பாதுகாப்பாக இருப்பது”அயன் டோம்” எனப்படும் வான்வெளி பாதுகாப்பு அம்சம் ஆகும். அயன் டோமை உருவாக்கிய ரஃபேல் நிறுவனத்தை நேற்றிரவு ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய ஆயுதக் கிடங்கை குறி வைத்து தாக்கப்பட்டது.இஸ்ரேலின்
பெய்ஜிங்: சீனாவில் அரங்கேறிய காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் ஒரு மணி நேர அனுமதி கேட்டதற்கு ஹெச் ஆர் அனுமதியை நிராகரித்துள்ளார். மேலும், மாதவிடாய் நின்று விட்டதா? உன் மூளை கருகி விட்டதா? இந்த
சென்னை: ராமநாதபுரம், தென்காசி, கோவை ஆகிய தமிழகத்தின் பகுதிகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்திகளை பரப்பியதாக புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் 30 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. கடந்த மாதம் ஏப்ரல் 22
ஒட்டாவா: கனடாவின் கடற்கரையில் கருப்பு நிறத்தில் பனிப்பாறையை ஒன்று கண்டதாக கூறப்படுகிறது. அரிதாக காணப்படும் பனிப்பாறை ஒன்று கடலில் இருந்து வெளிவந்தது. பனிப்பாறையை பார்த்த சிலர் உலக அழிவிற்கான எச்சரிக்கையாக இருக்கலாம் என்று பலர்
காசா சிட்டி: ஹமாஸ் ஆயுத குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதலை நடத்தியது. பயங்கரவாத தாக்குதல் போது 1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து