Article & News

Author: JOTHI

Chance of heavy rain today
கன்னியாகுமரி
இன்று கன மழைக்கு வாய்ப்பு!! புதிய காற்றழுத்த காரணமாக வலுப்பெறும் நிலை!!

சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 12 மணி நேரத்தில் நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் காரணத்தினால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா,

India will never be afraid of nuclear threats
இந்தியா
அணு ஆயுத மிரட்டலுக்கு எப்போதும் இந்தியா பயப்படாது!! பிரதமர் மோடி திட்டவட்டம்!! 

புதுடெல்லி: 79வது சுதந்திர தின விழா முன்னிட்டு இன்று காலை புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண கொடியேற்றினார். அப்போது நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர் கூறுகையில், ஆபரேஷன் சிந்தூரின் மூலம்

Flag hoisting at the Red Fort
இந்தியா
செங்கோட்டையில் கொடியேற்றம்!! இரட்டை தீபாவளியாக இருக்கும் என மோடி அறிவிப்பு!! 

புது டெல்லி: இந்தியாவில் 79 ஆவது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. புதிய பாரதம் என்ற கருப்பொருளில் நடைபெறும் சுதந்திர தின விழா இன்று காலை 7:30 மணி அளவில் தொடங்கியது. விழாவுக்கு

Delhi under heavy security
இந்தியா
79 ஆவது சுதந்திர தின விழா சிறப்பு ஏற்பாடுகள்!! தீவிர பாதுகாப்பு வளையத்தில் டெல்லி!!

  புதுடெல்லி: இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழா நாளை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவை ஒட்டி இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைக்க

Sexual assault on schoolgirls
கடலூர்
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை!! பள்ளி ஆசிரியரின் கொடூர செயல்!! 

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் ரோட்டு மருவாய் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 6, 8, 9 ஆம் வகுப்பு படித்து 6 மாணவிகளை ஆசிரியர்

Heavy rain districts in Tamil Nadu
கோயம்புத்தூர்
தமிழகத்தில் கனமழை மாவட்டங்கள்!! சென்னை வானிலை ஆய்வு மையம்!! 

சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, தென்காசி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமான மழை

A student suddenly fainted in the classroom
கிரைம்
வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த மாணவன்!! அடுத்து நடந்த பதற வைக்கும் மாணவனின் மரணம்!!

விழுப்புரம்: பள்ளி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திரு வி க வீதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் விழுப்புரம்

Maoist in Jharkhand encounter
இந்தியா
ஜார்கண்ட் என்கவுண்டரில் மாவோயிஸ்ட்!! தேடுதல் வேட்டையில் சிக்கியது எப்படி? 

ராஞ்சி: ஜார்கண்ட் என்கவுண்டரின் போது மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சத்தீஷ்கார், ஜார்க்கண்ட், ஒடிசா,மத்திய பிரதேசம் மற்றும் மராட்டியம் போன்ற பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கங்கள் அதிகமாக உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய

Attempt to infiltrate into Indian border!
இந்தியா
இந்திய எல்லைக்குள் ஊடுருவும் முயற்சி!! தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் பலி!! 

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உரி செக்டாரில் நேற்று நள்ளிரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி நடந்துள்ளது. பாகிஸ்தானின் வீரர்கள் அத்து மீறியதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதால்

A new low pressure area has formed
இந்தியா
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! எந்தெந்த பகுதிகளில் அதிக மழை தெரியுமா? 

சென்னை: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள வடமேற்கு வங்காள விரிகுடா ஆவிய பகுதிகளில் காற்றழுத்து தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும், இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 24 மணி நேரத்தில்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram