சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய மாநிலங்களுக்கு இன்று மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை
வாஷிங்டன்: இந்தியா,அமெரிக்கா, ஹங்கேரி மற்றும் போலந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 4 பேர் விண்கலத்தில் பயணிப்பதாக விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டு இந்திய நிறுவனம் தொடங்க உள்ள ககன்யான் திட்டத்தை கொண்டு
டெஹ்ரான்: ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேல் ஈரானின் அணு உலையை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அணுக்கதிர் வீச்சுகள் மளமளவென கசிய தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் உலக நாடுகள் அதிர்ச்சியில் உள்ளது. இந்த
டெல் அவிவ்: ஈரான்-இஸ்ரேல் இடையிலான மோதல் தற்போது அதிகரித்து வருகிறது. டெல் அவிவ் பொருளாதார மையம், நிதியமைச்சகம், tel nof விமான தளம், haifa வின் சில இடங்கள், பாதுகாப்பு அமைச்சகம், இஸ்ரேல் எண்ணெய்
டெஹ்ரான்: இன்று அதிகாலை இஸ்ரேல் மீது கடுமையான ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு,” ஆபரேஷன் ரைசிங் லையன்” என்றும், ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு, “ஆபரேஷன் ட்ரு
டெல்லி: ஈரான்-இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் கடுமையாக தாக்கி கொண்டு வருகிறது. இன்று அதிகாலை இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம்
மசாசூசெட்ஸ் : அமெரிக்க மசாசூசெட்ஸ் நகரிலிருந்து இறங்கிய ஜெட்ப்ளூ 312 விமானம் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பித்தது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரிலிருந்து ஜெட்ப்ளூ 312 ரக விமானமானது பயணிகளை விட்டு இறங்கிய போது ஓடு பாதையில் சென்றது.
டெஹ்ரான்: இஸ்ரேல் தாக்குதலின் போது முக்கிய ராணுவ தலைவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரான் புரட்சிகர காவல் படையின் உயர்மட்ட தலைவர் உயிரிழந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி முக்கிய கல்வியாளர்கள் ,அணு விஞ்ஞானிகள் மற்றும் மூத்த ராணுவ
டெல்லி: பூமியில் பெட்ரோல் அதிகம் கிடைக்கும் இடங்களில் ஈரானும் ஒன்று. ஈரான் மீது தற்போது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இந்தியாவுக்கு சில நெருக்கடிகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எடுத்துக்காட்டாக
டெஹ்ரான்: இஸ்ரேல், ஈரானின் அணு உலை மற்றும் அணு ஆராய்ச்சி மையங்களை குறி வைத்து தாக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கான திட்டத்தை இஸ்ரேலின் மொசாத் குழு மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அண்மையில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்