அகமதாபாத் : குஜராத் , அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திலிருந்து லண்டனை நோக்கி சென்ற ஏர் இந்தியா போயிங் 787-8 விமானம் இன்று மதியம் 1.38 மணிக்கு சென்றது. சென்ற ஒரு
சென்னை: தேனி தென்காசி போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஏழு நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பும்,எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு மையம். இன்று தமிழகத்தில்
சேலம்: சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் 11 ஆண்டுகளாக தமிழகத்தில் மத்திய அரசால் கொண்டு வந்த சிறப்பு திட்டங்கள் என்ன? இன்று கேள்வி எழுப்பி உள்ளார். மதுரைக்கு
காந்திநகர் : லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று மதியம் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமான நிலையத்திற்கு
வாஷிங்டன்: சமீபத்தில் பூமியை நோக்கி வந்த விண்கல் பற்றிய ஆய்வின் போது இந்த விண்கலானது பூமியை தாக்காது, மேலும் நிலவை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதன்படி “2024 YR4” என்று
பாங்காங்: தாய்லாந்து நாட்டில் முன்னாள் பிரதமராக இருந்தவர் சுசிந்தா கிரப்ரயூன். அவரின் வயது மூப்பு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார். ராணுவத்தில் இருந்து விலகி ஓய்வில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தின் தலை நகரான பாங்காங்கில் 1933 ல் பணியில்
பெய்ஜிங் : உலக நாடுகளுக்கெல்லாம் நான்தான் பஞ்சாயத்து தலைவர் என்று அலட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபருக்கு அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து சேர்கிறது. அவரது ஆட்சி அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா மாஸ் காட்டி வருகிறது.
டெல்லி: உலகம் முழுவதும் கனிமங்கள் மற்றும் காந்தங்கள் விநியோகத்தை 92 சதவீதம் சீனா கட்டுப்படுத்தி வைத்துள்ளது இதனால் இந்திய ஆட்டோமொபைல் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனம் மற்றும் இதர எரிபொருளில் இயங்கும் வாகனம்
டாக்கா : வங்கதேசத்தில் தற்போது இடைக்கால அரசு நடை பெற்றிருக்கும் நிலையில் முகமது யூனுஸ் மீது பல விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் உடன் அதிக நட்புறவு காட்டுவதாக வங்கதேச மாணவர்
டோக்கியோ : ஜப்பான் நாட்டில் செயற்கையான ரத்தத்தை உருவாக்கி மருத்துவ விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். செயற்கை ரத்தமானது உலகளாவிய பயன்பாடு மற்றும் சேமித்து வைப்பதற்கு ஏற்றதாக இருக்கும் எனவும் 2030 அவசர மருத்துவ சேவையில்