ஜோகன்ஸ்பார்க் : தென்னாப்பிரிக்காவில் திடீரென பெய்த கனமழை மற்றும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பேருந்து அடித்து செல்லப்பட்டு இருக்கிறது. இதில் குழந்தைகள் உட்பட 49 பேர்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த அரசு பொருளாதார வளர்ச்சி கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஏற்படுத்திய வரி மற்றும் செலவு மசோதா காரணமாக ட்ரம்புக்கும், எலான் மஸ்க்கும் இருந்த நட்பு உறவில் சற்று
காசா: ஹமாஸ் ஆயுத குழுவினரால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 55,000 நெருங்கியுள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும்
கீவ்: ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளாகதொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், போர் நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. இந்த
டாக்கா: இந்தியாவை வங்கதேசம் சீண்டி வரும் நிலையில் துருக்கி வங்கதேசத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவி மற்றும் ராணுவ உதவிகளை
வாஷிங்டன்: பொருளாதார வளர்ச்சியின் கணிப்பை வர்த்தகப் போரின் காரணமாக 2025 ஆண்டிற்கான 2.3% சதவீதமாக குறைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உருவாக்கிய வரி போர் தான் வர்த்தகப் போருக்கான அடிப்படை என உலக வங்கி
இஸ்லாமாபாத் : இந்தியா பாகிஸ்தான் போரின் போது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை நம் நாட்டிடம் சரணடைய வைத்தது. பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இத்தாலி மற்றும் ஜெர்மனியின் உதவி கேட்க
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய வங்கி என படங்களை வாங்கி சரிப்படுத்த முயல்கிறது பாகிஸ்தான். பாகிஸ்தானின் வரலாற்றில் காணாத கடன் உச்சத்தை
பிரெஸ்சல்ஸ்: பயங்கரவாதம் பாகிஸ்தானில் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்திற்கு இந்தியா பதிலடி கொடுக்கத் தயங்காது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்தியாவின் கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில் இருதரப்பு உறவுகள் மற்றும்
மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் போர் சமீப காலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் உக்கரைனின் திடீர் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் சில பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி ரஷ்யாவின் மாஸ்கோவில் விமான சேவை மட்டுமல்லாது இதர சேவைகளும்