குவாலியர் முதல் தகுதி சுற்றில் பஞ்சாபி மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள நிலையில், ஒரு பெண் தீவிர
தமிழ்நாட்டில் பணிபுரியும் பல்வேறு அரசு பணியாளர்கள் ஆசிரியர்கள் என 8,144 பேர் இன்று ஒரே நாளில் ஓய்வு பெறுகிறார்கள் .திண்டுக்கல் மாவட்டத்தில் 18 காவல்துறையினர் இன்று ஓய்வு பெறுகின்றனர். அது மட்டுமின்றி சென்னை தலைமை
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. மொத்த கொரோனா வைரஸால் 2,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கேரள மாநிலம் 1,147 தொற்று நபர்களுடன் முன்னணியில் உள்ளது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (424),
சென்னை: சென்னையில் நடந்த போக்குவரத்து துறை ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சில் ஓய்வூதியர்களுக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. .இதில் கடும் கோபம் அடைந்த போக்குவரத்து துறை ஊழியர்கள் வருகிற ஜூலை மாதம் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவெடுத்துள்ளனர்.
திரையரங்குகளில் மக்கள் வருகையை அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு மிக முக்கியமான முடிவெடுத்துள்ளது. திரையரங்குகளில் உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் கேளிக்கை வரி 8% லிருந்து 4% ஆக குறைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு வெளியிட்டுள்ள
சென்னை : மழைக் காலங்களில் நீரை அணையில் சேமித்து பிறகு அதை மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தி வருகிறது நீர்மின் நிலையம். கோடை காலத்தில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததால் மாத தொடக்கத்தில் 100 மெகாவாட்டுக்கு
சென்னை: என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேம்மா என்பது போல வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் கூட்டணி குறித்து அதிமுக கட்சியினை கிண்டல் செய்த வீடியோ வலைத்தளங்களில் பரவி வருகிறது. தேர்தல்
சென்னை: தமிழக அரசியலில் முக்கியமான இடம் பிடித்து வந்த பாமகவின் அலுவலக முகவரி மாற்றம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பாமகவின் அதிகார மையமாக இருந்த தைலாபுரம் (தேனாம்பேட்டை) முகவரி, அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட
திருப்பத்தூர்: இப்படி கூடவா சாவு வரும் என்று, திரும்பி பார்க்க வைக்கும் விதமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சம்பவம் இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் பல் மருத்துவமனையில்
சென்னை: தற்பொழுது போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம், பத்திரப்பதிவு மோசடிகள் என மோசடிகள் அதிகரித்து விட்டன. அந்த வகையில் ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணங்களை கொண்டு பத்திர மோசடியில் இறங்கினால் ரத்து செய்ய முடியும்.