பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் போக்குவரத்து நெரிசல் உலக அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது பெங்களூரு. இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயில் சேவை மற்றும் மேம்பாலங்கள்
வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியற்றவர்கள் என்று கூறி ஐந்து கோடி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினால் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம்
சென்னை: வயதானவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சர் இன் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. மக்களின்
தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஆட்சியர்கள் ஆகியோருக்கு தலைமைச் செயலகம் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூர்: மைசூர்-ஊட்டி நெடுஞ்சாலை பகுதிக்கு அருகில் காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்த போது யானையை தனது செல்போனில் படம் எடுக்க ஒருவர் சென்றபோது ஏற்பட்ட விபரீதம். கர்நாடக மாநிலம் பெங்களூர், சாம்ராஜ் நகர்,
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில் உள்ள லார் நகரை சேர்ந்த தம்பதிகளின் மகள் பள்ளி மாணவி ஒருவர். சேலம்பூரில் வசிக்கும் ஆசிரியர் தனஞ்சய் வர்மா நடத்தும் டியூஷனுக்கு சென்று வருவது வழக்கம்.
கள்ளக்குறிச்சி: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளில் மிதமான முதல் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம்
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழா வருகிற 15ஆம் தேதி கொண்டாட உள்ளது. இனி 79 ஆவது சுதந்திர தின விழாவின் பேருரையில் திருக்குறள் இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ளார். கூட்டத்தொடரில் பங்கேற்று பின் சென்னை திரும்பி உள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன். விமான நிலையத்தில் செய்தியாளர்களின் சந்திப்பின் போது பேசிய
சென்னை: காஞ்சிபுரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது, முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பண்பாடுடன் நட்பு ரீதியாக சந்திக்க சென்றேன். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத போதும்