ஈரோடு: ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரை அடுத்த பட்லூர், சொக்கநாத மணியூரை சேர்ந்த கூலி தொழிலாளி சேகரின் மகன் ஜெயசூர்யா குமார். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார் ஜெயசூர்ய
வருவாய் கிராமங்களில் காலி பணியிடங்கள் இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிராம உதவியாளர் பணிக்கான மொத்த காலிப் பணியிடங்கள் 2,299 என அறிவிக்கப்பட்டுள்ளது. பணி விவரங்கள்: கிராம உதவியாளர் மொத்த காலியிடங்கள்: 2,299 காலிப்பணியிடங்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு விருந்தளித்தார். விருந்து நிறைவு பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் வரிவிதிப்புகள் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
போபால்: மத்திய பிரதேசத்தில் கடந்த 2011 போலீஸ் பணியில் சேர்ந்த இளைஞர் வீட்டிலேயே இருந்து 28 சம்பளத்தை பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2011
மும்பை: மராட்டிய மாநிலத்தில் புனே ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். சிறு சிறு பிரச்னைகளுக்கே போராட்டங்கள், வன்முறையை கையாளுவது, அத்துமீறல் என ஆங்காங்கே நடந்து வருகிறது.
பாட்னா: ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் மாந்திரீக வேளையில் ஈடுபடுவதாக நம்பி கிராமத்தவர்கள் அவர்களை குடும்பத்துடன் ஏத்தி வைத்து எரித்துள்ளனர். பீகார் மாநிலம் பூர்ணிமா மாவட்டத்தை சேர்ந்த டகொமா கிராமத்தை சேர்ந்த பாபு
டேராடூன்: உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சீதாப்பூரை சேர்ந்த இளைஞர் பிரதீப் மற்றும் இளம் பெண் ஹன்சிகா. இருவரும் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரின் சிட்குல் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். நான்கு ஆண்டுகளாக
பிரேசிலியா: பிரதமர் மோடி நமீபியா, பிரேசில், அர்ஜென்டினா, கானா மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார் . ஏற்கனவே கானா மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய
வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா கடந்த 2022 இல் தாக்குதலை ஆரம்பித்தது. ரஷ்யா தொடக்கத்தில் முக்கிய நகரங்களை கைப்பற்றினாலும் பின் மீண்டும் உக்ரைன் கைப்பற்றியது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ரஷ்யா
தென் அமெரிக்காவில் உள்ள கடலோர பகுதியில் அமைந்துள்ள நாடு சூரினாம் ஆகும். தென் அமெரிக்காவில் டச்சுக்காரர்கள் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்த சூரினாம் 1975 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று சுதந்திர நாடானது. குறிப்பாக