சினிமா துறையில் முன்னணியில் இருக்கக்கூடிய இசையமைப்பாளராக அனிருத் அவர்கள் திகழ்ந்து வருகிறார். தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல இவர் அமைத்த இசை எல்லாமே ரசிகர்கள் இடையே மிகப் பெரிய வெற்றியை கண்டு வருகிறது.
உடலுக்கு அதிக புரதச்சத்துக்களை கொடுக்கக்கூடிய உணவாக சிக்கன் பார்க்கப்படுகிறது. பொதுவாகவே வாரத்தில் ஒரு முறையாவது சிக்கன் சாப்பிடுவது என்பது சராசரி பழக்கமாகவே வாழ்வியல் சூழலில் மாறி இருக்கிறது. இப்படி இருக்கக்கூடிய தருணத்தில் ஆந்திராவில் சிக்கன்
விஜய் டிவியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் வெள்ள காலகட்டத்தில் தன்னால் இயன்ற பல உதவிகளை வேலை எளிய மக்களுக்கு செய்திருக்கிறார். தன்னுடைய காமெடியால் ரசிகர்களை பெரிதளவும் கவர்ந்த பெண்மணியாக பார்க்கப்படுபவர்
திருமணத்தின் பொழுது ஏற்படும் செலவுகள் மற்றும் தம்பதியினர் தங்களுடைய குடும்ப வாழ்வை நிம்மதியாக துவங்கும் வகையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல்வேறு திருமண நலத்திட்டங்களை செய்து வருகிறது. அவற்றில் முக்கியமான ஒரு
தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் தமிழ் மொழியில் பெயர் பலகைகள் இடம் பெற வேண்டும் என்றும் அவ்வாறு இடம் பெறாத கடைகள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு அபராதங்கள் விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட
தொடை அழகி என்று ரசிகர்களால் புகழப்படுபவர் நடிகை ரம்பா. உழவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன் பின் பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
நடுத்தர வர்க்கத்தை பாதிக்கக்கூடிய வகையில் இந்தியன் ரிசர்வ் வங்கியானது சமீபத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீண்டும் அடகு வைக்க புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய விதிகள் மக்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பை சந்தித்த நிலையில்
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் தனியார் மற்றும் அரசு மருத்துவர் கல்லூரிகளில்
ஆந்திர மாநிலத்தில் இருக்கக்கூடிய ஸ்ரீஹரிகோட்டாவில் ஆயிரம் டன் கொண்ட ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கான மூன்றாவது தளம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கிருக்கிறது. இது குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய விண்வெளித்
மக்கள் தொகையை சீராக சமாளிக்க பல்வேறு நாடுகள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இப்படியாகத்தான் தற்பொழுது இத்தாலி நாடும் இத்தனை நாட்டில் இருக்கக்கூடிய இளைஞர்களின் வரவுகளை அதிகரிக்கவும் குடியேற்றத்தை அதிகரிக்கவும் முடிவு செய்து முக்கிய