பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பணத்திற்காக 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த கொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். பெங்களூர்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கையை தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில்
ஜார்க்கண்ட் : ஜார்க்கண்ட் மாநிலம் தியாகரில் உள்ள மோகன்பூர் ஜமுனியா வனப்பகுதிக்கு அருகில் பேருந்து விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்றது. அப்போது எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வந்த
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் மற்றும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி
கீவ்: உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் தொடங்கி மூன்று ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வந்த நிலையில் இன்று சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது ரஷ்யா. இதுவரை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு
பீஜிங் : சீனாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 11 மாகாணங்களில் வெள்ளை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மியுன்
லண்டன்: அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து உலக நாடுகளை அவ்வப்போது அச்சுறுத்தி கொண்டே வருகிறார். அமெரிக்க அதிபர் ஸ்காட்லாந்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றிருந்த போது இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாண மேன் ஹாட்டன் நகரில் பார்க் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள 44 மாடி கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் பல்வேறு முக்கிய நிதி நிறுவனங்கள் அலுவலகங்கள் மற்றும்
வாஷிங்டன்: தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை பிரச்சனை ராணுவ படை மோதலில் இறங்கியுள்ளது. இரு நாடுகளின் ராணுவ வீரர்கள் எல்லையில் தாக்குதல் நடத்தியதில் இதுவரை இருதரப்பிலும் சேர்த்து 33 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த
பாங்காக்: தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய இரு நாடுகளும் சுமார் 800 கிலோ மீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இந்த நில எல்லை பகிர்வால் இரு நாடுகளுக்கு இடையே அடிக்கடி எல்லை தகராறு