வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பிரம்மாண்ட சட்டமான “பிக் பியூட்டிஃபுல் பில்” என்று திட்டத்தை கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்தினார். செலவு மற்றும் வரி சம்பந்தப்பட்ட பெரிய மசோதாவாக பிக் பியூட்டிஃபுல் பில் இருக்கும் என கையெழுத்திட்டு உள்ளார். தனது
பெங்களூர்: பெங்களூரில் உள்ள கெம்ப கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இட நெருக்கடி அதிகரித்து வந்த நிலையில் செய்ய இடம் இல்லாத காரணத்தால் சென்னைக்கு விமானங்களை திருப்பி உள்ளனர். இந்நிலையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தின்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அஞ்செட்டி அருகே பள்ளி மாணவனை கடத்தி கொலை செய்துவிட்டு 50 அடி பள்ளத்தில் தூக்கி எறியப்பட்ட உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மாவட்ட கிராமத்தை சேர்ந்த சிவராஜ் என்பவரின் இளைய மகன்
புதுடெல்லி: தான் தயாரிக்கும் ஆயுதங்களை சோதனை செய்து பார்க்கும் வகையில் பாகிஸ்தானை சீனா பயன்படுத்தி வருகிறது என துணை ராணுவ தலைமை தளபதி ராகுல் ஆர் சி கூறியுள்ளார். புதுடெல்லியில் ராணுவம் தொடர்பான நிகழ்ச்சி
புதுடெல்லி: வாகனங்களை கட்டுப்பாடு இன்றி ஓட்டி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு அளிக்க தேவை இல்லை என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு அளித்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த மல்லச்சந்திரா பகுதியை சேர்ந்த
புவனேஸ்வர்: புனித ஜெகந்நாதர் ரத யாத்திரையின் போது அதானி குடும்பத்தை சேர்ந்த தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர். மேலும் கௌதம் அதானி இஸ்கான் மெகா சமையலறைக்கு வருகை தந்து தன்னார்வலர்களுடன் சேர்ந்து சேவை
ஆஸ்லோ: உலகில் பல்வேறு பகுதிகளில் வினோதமான சட்டங்கள் இருப்பதை பார்த்திருப்போம் ஆனால் இந்த நாட்டில் மட்டும் பிறப்பதற்கும் தடை இறப்பதற்கும் தடை ஆனால் மக்கள் தொகை மட்டும் ஏறிக்கொண்டே போகிறதாம். நார்வே நாட்டில் உயிரிழக்க தடை சட்டம்
மும்பை: மும்பையில் பிரபல நடிகையின் மகனுக்கும் தாய்க்கும் டியூஷன் செல்ல மறுத்ததால் இருவருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டுள்ளது. இரவு 7 மணி அளவில் டியூசனுக்கு செல்லுமாறு மகனை வற்புறுத்தியதால் விபரீத முடிவை எடுத்த மகன். ஹிந்தி
ஜாக்ரெப்: கிராண்ட் செஸ் தொடரின் பத்தாவது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மூன்றாவது தொடர் குரோசியாவில் நடக்கவிருக்கிறது. உலகச் சாம்பியன் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ், கார்ல்சன் உள்ளிட்ட 10 பேர்
இஸ்லாமாபாத்: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தொடர்ந்து நிறுத்தி வைத்தால் முதலில் பாகிஸ்தான் பாலைவனமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிந்து நதி நிறுத்தி வைப்பது தொடர்ந்தால் தண்ணீர் பஞ்சத்தால் பாகிஸ்தான் இன்னும் மோசமான