இன்றைய நிலவரப்படி, சுத்த தங்கம் மற்றும் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் சரிந்துள்ளது. ஆனால் இந்த இரண்டு நாட்கள் சரிவு அடுத்த நாட்களில் உச்சகட்ட வளர்ச்சியாக இருந்து விடக்கூடாது என்பதை அனைவரின் எண்ணம். ஜூன்
டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடித்திருந்த ஒரு பாசிட்டிவ் எண்டிங் திரைப்படம். அதிலும் இந்த படத்தை இயக்கியவர் ஒரு அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவன்த். இந்த படம் மிக எளிய கதை
நகை வாங்கிய ஒரு லட்சம் ரூபாயை விஜயா கொண்டு வந்து கொடுக்குமாறு ரோகிணி இடம் கூறிவிடுகிறார். அதைத்தொடர்ந்து ரோகிணியும் மனோஜும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம்போல் மனோஜ் அந்த காசை வாங்கி அம்மாவிடம் கொடுத்து விடு.
நானி மற்றும் சமந்தா இணைந்து நடித்த நான் ஈ திரைப்படம் ரிலீஸ் ஆன போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்தத் திரைப்படம் நல்ல ரிவெஞ்ச் ஸ்டோரி ஆகவும், ஈ வடிவில்
கடந்த மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பப்பில் போதை பொருள் சம்பந்தப்பட்ட புழக்கம் அதிகமாக உள்ளது என்று வந்த கம்ப்ளைன்ட் அடிப்படையில் அங்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
வாலி மிக அற்புதமான பாடல் வரிகளை அமைப்பவர். அவருக்கு வாலிப பாடகர் என்ற ஒரு மற்றொரு பெயர் உலா வருவதுண்டு. இவர் எழுதிய பாடல்களை கண்ணதாசன் தான் எழுதினாரா என்று சந்தேகிக்கும் வகையில் பாடல்
இந்து முன்னணி சங்கம் இணைந்து நடத்திய முருகன் மாநாடு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. எதிர்பாராத வகையில் அனைத்து இடங்களிலும் இருந்து மக்கள் கூட்டம் மதுரைக்கு அலை அலையாக வந்து கலந்து கொண்டுள்ளனர். இந்த
ஆந்திரா மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி. அவரது தொண்டு மற்றும் திறனை யாராலும் இன்றளவும் மறந்திருக்க முடியாது. அவருடைய திறன் வாய்ந்த பணிகளுக்கு ஆந்திரா மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் அவருக்கென்று தனி பேஃன்ஸ்
தவெக தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாள் நேற்று ஜூன் 22 கோலகாலமாக கொண்டாடப்பட்டது. ஆங்காங்கே கட்சி நிர்வாகிகள் இணைந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராஜாஜி பகுதியில் தவெக நிர்வாகிகள் ஒன்றிணைந்து
2026 ஆம் ஆண்டு முதல் உற்பத்தியாக்கப்படும் இருசக்கர வாகனங்களுக்கு ஏ பி எஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை மத்திய அரசு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. நார்மல் பிரேக்கிங் க்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று கேள்வி எழுந்த நிலையில்,