இன்றைய எபிசோடின் தொடக்கத்தில், சிந்தாமணி பர்த்டே பார்ட்டிக்கு எல்லாரும் ஒரே டிரஸ் கோட் அணிய வேண்டும் என்று பார்வதி விஜயாவின் கையில் ஒரு பார்சலை கொடுக்கிறார். அந்த பார்சலை திறந்து பார்த்தால் அதற்குள் பாவாடை
சமீப காலமாகவே திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆவது போன்று OTTயில் படம் அதிகப்படியாக ரிலீஸ் ஆகிறது. கொரோனா தொடங்கிய கால கட்டம் முதலே இந்த ஓ டி டி தளங்கள் பிரபலமாகி இருந்தன. வார
பொதுவாக மூளை ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலான மக்களிடையே இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் புதிது புதிதாக ஒரு வேலையை செய்யும் போது, அதாவது ரெகுலர் ஒர்க்கிங் அல்லாத வேலைகள் மூளை புத்துணர்ச்சி
இன்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். செய்தியாளர்கள் அடுக்கடுக்காக கொஸ்டின் கேட்க பாட்டின் மூலம் பதில் சொல்லி சஸ்பென்ஸ் வைத்துள்ளார். சமீப காலமாகவே பாமக தலைவர் அன்புமணிக்கும், அக்காட்சி நிறுவனர்
இந்திய தேர்தல் ஆணையம் வருகின்ற சட்டமன்ற தேர்தலை ஒட்டி அதன் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றது. சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் பத்து மாதங்களே இருக்கின்ற நிலையில் தேர்தலுக்கான வியூக பணிகள், வாக்காளர் அடையாள அட்டை
கோவை மாவட்டத்தில் தெலுங்குபாளையம் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வந்தவர் தான் சக்திவேல். வேறொரு பகுதியில் கடை வைத்துள்ளார். அவரிடம் ஜிபே யில் பணம் அனுப்புவதாக கூறி, கையில் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய
சூர்யா மிக பாசிட்டிவ் ஆக்டர். இவரது நடிப்பில் வெளிவந்த கங்குவா படம் எதிர்மறை விமர்சனங்களால் தோல்வி அடைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து வந்திருந்தார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார்.
மகளிர் உரிமைத்தொகை நடப்பாச்சி திமுகவின் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் ஆக உள்ளது. இது கடந்த தேர்தலின் போது வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு நடப்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு விண்ணப்பங்கள் எல்லாம் ரேஷன் கடை வாயிலாக
நாளுக்கு நாள் போர்களின் காரணமாக தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு ஏறிக்கொண்டே வருகின்றது. எப்போவாவது மிதமான தாழ்வு நிலையும் ஏற்படும். இன்றைய நிலவரத்திலும் சற்று தாழ்வு ஏற்பட்டுள்ளது. அடுத்து இரண்டு மடங்காக இதன் விலை
சமீப காலமாகவே கத்திக்குத்து, துப்பாக்கி சூடு ஆகியவை மிக எளிமையாக நடைபெற்று வருகின்றது. சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் கோவத்தில் அடுத்தவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் சண்டையிட்டு உயிர் போகும் அளவிற்கு செய்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக