இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சியில் தனியார் விடுதி ஒன்றில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் அவரவர் வேலைகளுக்காக எதார்த்தமாக தங்கி
சமீப காலமாகவே சுங்கச்சாவடி பிரச்சனை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், சுங்கச்சாவடி மூலம் தனிநபரின் நேரம் மற்றும் பயண அனுபவம் பாதிக்கப்படாத வகையில் இது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் லாங் டிராவல் செய்பவர்கள்
சமீப காலமாகவே பாமக தலைவர் அன்புமணிக்கும் அவரது தந்தையாகிய ராமதாசுக்கும் கட்சி சண்டை நடந்து வருகிறது. ராமதாஸ் தலைமை நிர்வாக பொறுப்பில் அந்த கட்சியை வழிநடத்துகிறார். சமீபத்தில் அவர் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து
விசிக தலைவர் திருமாவளவனுக்கு தொடர்ந்து அதிமுகவிலிருந்து கூட்டணி சேர்வதற்கு அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அவர் திமுகவுடன் தற்சமயம் கூட்டணி அமைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இணைவது குறித்து கருத்து
சட்டமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி, திமுக அரசு ஒவ்வொரு பணிகளையும் முடிக்க வேகப்படுத்தி வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தல் பழைய கட்சிகளுடன் மட்டும் போட்டி போடாமல், புதிய கட்சிகளும் போட்டியிட தயாராக இருக்கும் நிலையில்
சுத்தம் தங்கமானது ஒரு கிராமின் விலை 10,000 தாண்டியுள்ள நிலையில், இன்றைய மார்க்கெட் நிலவரம் படி மிதமாக நிலவுகிறது. இன்றைய நிலவரப்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 10,108 ஆக
ஆதார் அட்டையில் இனி மாற்றத்திற்காக மாவட்ட தாலுகா ஆபீஸ்க்கு அல்லது இ சேவை மையத்திற்கும் இனி அலைய தேவை இல்லை. மாற்றத்தை மிக எளிமையாக்கும் வகையில் ஆதார் நிறுவன தலைமையகம் புதிய செயலியை அறிமுகம்
தங்கம் விலை ஆனது ஒரு கிராமின் விலை 10,000 தாண்டிய நிலையில் இன்றைய மார்க்கெட் சற்று ஏற்றமாகத்தான் அமைந்துள்ளது. தங்கம் விலை ஏறி இருப்பினும் பலர் அதனை டிஜி கோல்ட் ஆப்சன் மூலம் சிறுக
அருண் சொன்ன விஷயம் கேட்டு குழம்பிப்போன மீனா, சாமியிடமே முடிவு கேட்டுக் கொள்ளலாம் என்று சீட்டு எழுதுகிறார். ஒரு சீட்டில் ரிஜிஸ்டர் மேரேஜ் என்றும் மற்றொரு சிட்டில் வேண்டாம் என்றும் எழுதுகிறார். அதை சாமி
கடந்த 2022-ல் வெளியான திரைப்படம் காந்தரா. இந்த படம் உடுப்பி மலை பகுதி மக்கள் வணங்கும் தெய்வமான பஞ்சுருளி என்கிற சாமியை மையமாக வைத்துள்ளது. இது தென்னிந்திய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பு அடைந்திருந்தது.