இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பி ஏ சொல்வதை கேட்டு பயத்திலேயே தூங்கும் ரோகினி தூக்கத்தில் கத்துகிறார். எல்லாரும் ஓடி வந்து பார்க்க விஜயா இவரை யாரை நிம்மதியா தூங்க மாட்டியா என்று திட்டி விட்டு
தவெக செயற்குழுக் கூட்டம் காலையிலிருந்து பனைவூரில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதில் தவெகவின் செயற்குழு கூட்டங்கள் ஒருங்கிணைந்து விஜயை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் அவரையே கூட்டணி குறித்து முடிவு எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் மிக முக்கிய நிர்வாகியான எம்எல்ஏ அருளை நீக்குமாறு தொடர்ந்து அன்புமணி கொடைச்சல் கொடுத்துக் கொண்டே வருகிறார். மேலும் அவர் வகிக்கும் கொறடா பதவிக்கு மற்றொரு ஆளையும் தேர்ந்தெடுத்து சபாநாயகரிடம்
சமீபத்தில் திமுக வுடன் இணைந்த விசிக கட்சி தலைவர் திருமாவளவன் தங்கள் கட்சி சார்பாக போட்டியிட இரு டிஜிட் அதாவது 10க்கு மேற்பட்ட தொகுதிகள் வேண்டும் என்று வலியுறுத்தி வந்திருந்தார். அதற்கு திமுக கட்சி
கொக்கைன் விற்ற கெவினின் வாக்குமூலம்!! விசாரணையை சூடு படுத்தியுள்ளது! கடந்த மாதம் பாரில் போதை காரணமாக கைது செய்யப்பட்டிருந்த அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டு இருந்தார். அவரின் செயலில் வித்தியாசத்தை கண்ட
சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி செயற்குழு கூட்டத்தோடு இணைந்து ஒரு ரகசிய கட்சிக் கூட்டம் தவெக சார்பில் இன்று நடைபெற்று வருகின்றது. இதற்காக காலையிலேயே தனது வீட்டிலிருந்து கிளம்பிய தலைவர் விஜய் பனையூர் கட்சி அலுவலகத்திற்கு
பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் எம்எல்ஏ அருள் நீக்கம் குறித்து பதில் அளித்துள்ளார். எம்எல்ஏ அருளை நீக்குவதற்கு அன்புமணிக்கு எந்த உரிமையும் கிடையாது. எம்எல்ஏ அருள் எனக்கு சாதகமாக வேலை செய்வதனால்
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தானின் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதலை அடுத்து அமர்நாத் யாத்திரை முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வெகு கோலாகலமாக நேற்று பல அடுக்கு
அமெரிக்கா போன்ற வளர்ச்சி மிகுந்த நாடுகளில் ஆராய்ச்சி மூலம் நல்ல பரிவர்த்தனைகளையும், அதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தையும், உலகமே பேசும் மதிப்பையும் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அங்கு உள்ள ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள்.
கடந்த மூன்று நாட்களாக அதிரடி உயர்வை சந்தித்து இருந்த தங்கத்தின் விலை இன்று மிதமான சரிவை சந்தித்துள்ளது. இருப்பினும் மூன்று நாட்கள் ஏறிய விகிதத்தில் இது மிகக் குறைவான சதவீதம் தான். இன்றைய நிலவரப்படி