அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநகரத்தில் இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அதில் அவர் பஹல்காம் தாக்குதல் குறித்தும், பாகிஸ்தானின் உறவு குறித்தும் குறிப்பாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது,