திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் நடந்த ஒரு இயற்கைச் சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. அங்கு 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சாலையோரமாக அமைந்துள்ள முனியப்பன்
சென்னை நகரில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ரூ.10 லட்சம் பணம் கொண்டிருந்த ஒரு லாரி ஓட்டுநரின் மீது மர்ம நபர்கள் மிளகாய்ப் பொடி தூவி, அந்தப் பணத்தைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். திருப்பத்தூர்
பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இங்கிலாந்தில் ஜூலை 23, 24 மற்றும் மாலத்தீவில் ஜூலை 25, 26-ஆம் தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மாலத்தீவின் சுதந்திர தின
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என அவரது சகோதரர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். கடந்த
அரசு பள்ளிகளுக்கான மின் வேலைகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றதாக பொதுப்பணித்துறை முதுநிலை வரைவு தொழில் அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜாரிகொண்டலாம்பட்டியைச்
வேலூர் மாவட்டம் குப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாரத் (36) சென்னையில் ஒரு தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த நந்தினியை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும்
தமிழ் சினிமா ஹீரோக்களின் அரசியல் ஆசை அடிக்கடி தலைதூக்கும். தற்போது நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை ஆரம்பித்த நிலையில், சூர்யாவும் விரைவில் அரசியல் பயணத்தை தொடக்கலாம் என்ற தகவல்கள் வலுவாகி கொண்டு இருக்கின்றன.
தமிழ் திரையுலகில் நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், சமீபகாலமாகப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். அஜித்தின் பட வாய்ப்பை இழந்தது முதல், அரசு நிலம் தொடர்பான பேச்சுவார்த்தை சர்ச்சை
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், சுயமாக தொழில் செய்து பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்காகவும் தமிழக அரசு கிரைண்டர் மானியத் திட்டம் (Wet and Dry Grinder Subsidy Scheme) என்ற பிரத்யேக மானிய திட்டத்தை தற்போது
சிவகாசி அருகே நாரணாபுரத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியை