Article & News

Author: Nandhini

செங்கல்பட்டு
அரசு பள்ளியின் மேல் பகுதி இடிந்து விழுந்ததில் குழந்தைகள் படுகாயம்!! செங்கல்பட்டு மாவட்டத்தில் பரபரப்பு!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்தை அடுத்த புதுப்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்தப் பள்ளியில் சமீபத்தில் மாணவர்கள் கல்வி பயின்று கொண்டிருந்தபோது, பள்ளியின் மேற்கூரை இடிந்து

ஆன்மிகம்
ஆடி அம்மனுக்கு அர்ப்பணித்த மாதமா?? சுப நிகழ்ச்சிகளுக்கு தடை ஏன்??

ஆடி மாதம் வந்துவிட்டால் சுப நிகழ்ச்சிகள்  அனைத்தையும் நிறுத்திவிட்டு அடுத்த மாதத்தில் தான் செய்வார்கள். ஆனால் இதன் பின்னணி தெரியுமா? பண்டைய காலத்தில் இருந்து தொடர்ந்து பரம்பரையாக கடைபிடிக்கப்படும் ஒரு மரபு இது. ஆடி மாதம்

கிரைம்
மருமகனிடமிருந்து உயிர் தப்பிய மூதாட்டி!! கோவையில் கொடூரம்!!

கோவை கண்ணப்பநகரில் மதுபோதையில், தன் 75 வயது மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர்.கோவை, கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 51). மணிகண்டனுக்கு திருணமாகி 21 வயதில்

அரசியல்
கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டமா?? புதிய முன்னேற்றத்திற்கான அரசின் அதிரடி அறிவிப்பு!!

தமிழ்நாடு அரசு புதிய கல்வி நவீனமயமாக்கத் திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது. கடந்த மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2025-26 பட்ஜெட்டில், இதற்காக

செய்திகள்
தாம்பரத்தில் பரபரப்பு!! ரயில் என்ஜின் மீது ஏறி நின்ற பெண்மணி!!

சென்னை அருகே தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரத்தை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை அருகே நின்றிருந்த ரயில் என்ஜின்

செய்திகள்
கும்பகோணம் பள்ளி தீ விபத்து!! 94 குழந்தைகளை இழந்து கதறி அழுத பெற்றோர்கள்!! 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், ஜூலை 16 கும்பகோணத்தில் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்து, தமிழக மக்களின் மனதில் இன்னும்

அரசியல்
கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட்!! அதிர்ச்சி தரும் பின்னணி??

சேலம் நான்கு ரோடு அண்ணா பூங்கா அருகே உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கல சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிலையை

அரசியல்
திடீரென ரஜினிகாந்தை சந்தித்த கமல்ஹாசன்!! அரசியல் நோக்கமே காரணமா??

மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் உருவான காலியிடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் திமுக சார்பில் பி. வில்சன், கவிஞர் சல்மா

கிரைம்
காதல் எனக் கூறி பெண்களின் வாழ்க்கையை சீரழித்த கொடூரன்!! அதிர்ச்சிகர சம்பவம்!! 

திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காதலிப்பது போல் நடித்து மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஏமாற்றி, அவர்களைக் கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபட வைத்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது

சினிமா
தொடங்க இருக்கும் சூரியவம்சம் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

“சூர்யவம்சம்” படம் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் வெற்றியை பெற்ற திரைப்படங்களில் முக்கிய இடம் பெற்ற படமாகும். 1997ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. நடிகர் சரத்குமாரை முன்னணி ஹீரோவாக

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram