புலந்த்சாகர் (உ.பி.) உத்தரப் பிரதேசம் புலந்த்சாகர் மாவட்டத்தில் பாஜக நிர்வாகி ராகுல் வால்மீகி ஒரு திருமணமான பெண்ணுடன் மயானத்தில் காரில் உல்லாசமாக இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கைலாவன் கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்தில், யாரும்
மதுரை ஆகஸ்ட் 25 நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த
ஈரோட்டைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (92) என்பவர், தனது காலத்தில் பத்திர எழுத்தாளராக பணியாற்றி, ஒழுங்கான வாழ்க்கை முறையுடன் அனைவராலும் மதிக்கப்படும் நபராக விளங்கினார். வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்
சேலம் மாவட்டம் அரியானூர் அருகே சீரகாபாடி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் கைப்பேசி மற்றும் மடிக்கணினிகள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் இருவரை கைது செய்து
இன்று இளைய தலைமுறையினர் கடைக்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் தேவையானவை அனைத்தையும் வாங்குவதில் ஆர்வம் காட்டுவது வழக்கம். ஆனால், சீனாவின் ஜியாடிங் மாவட்டத்தை சேர்ந்த 66 வயது வாங் என்ற மூதாட்டி ஆன்லைன் ஷாப்பிங்
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசிக்கும் விஜயலட்சுமி, தனது மகளை கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினோத்குமார் ஆசை வார்த்தைகளால் கூட்டிச் சென்றுவிட்டதாக குற்றச்சாட்டு முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மனவேதனையுடன்
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும், வேலை வாய்ப்பையும் விரிவுபடுத்தும் புதிய முயற்சியாக, தமிழ்நாடு அரசு “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் சாலை போக்குவரத்து
சென்னை தாம்பரத்தில் ஏற்பட்ட ஒரு துயர சம்பவம் தற்போது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தாம்பரம் சேலையூர் அருகேயுள்ள வெங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிட நிறுவனத்தில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நான்கு பேர்
மலப்புரம் மாவட்டத்தில் கொண்டோட்டி பகுதியில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொண்டோட்டியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி, சில தினங்களுக்கு முன்பு தன்னிடம் அறியாமல் வந்த ஒரு இன்ஸ்டாகிராம் மெசேஜ் மூலம்
திருவள்ளூர் அருகே சமீபத்தில் நடந்த சரக்கு ரயில் விபத்து மக்கள் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வாரம் ஏற்பட்ட இந்த விபத்தில் டீசல் டேங்கர் ரயிலின் வண்டிகள் தடம்புரண்டதால் பழைய தண்டவாளம் பல