நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த இந்த சம்பவம், சமூகத்தையே நடுங்க வைக்கிறது. 50 வயது கட்டிடத் தொழிலாளி, குடும்பத்துடன் ஊட்டியில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவரின் மனைவிக்கு 45 வயதாகிறது. வேலைவாய்ப்பு
தமிழகத்தில் மாதந்தோறும் நடைபெறும் பொதுவிநியோகத் திட்டத்தின் மக்கள் குறைதீர் முகாம் இந்த மாதம் ஜூலை 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாம், காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகனும் கட்சியின் செயல் தலைவருமான அன்புமணிக்கும் இடையில் தற்போது உருவாகி வரும் கருத்து வேறுபாடுகள் கட்சியின் உள்ளடங்கிய அமைதியை அலைக்கழிக்கத் தொடங்கியுள்ளன. ஜூலை 10-ஆம் தேதி கும்பகோணத்தில் நடந்த
கிங்காங் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அது தொடர்பான பத்திரிக்கையை நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலருக்கும் நேரில் சென்று கொடுத்தார். கடந்த சில நாட்களாகவே இது தொடர்பான விவாதங்கள் வெளியாகி வந்தது. முதலமைச்சர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மதிமுக நெல்லை மண்டல ஆலோசனை கூட்டம், கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் சாதாரண ஆலோசனைக் கூட்டமாகவே கருதப்பட்ட இந்த நிகழ்வு, கட்சி உள்ளமைப்புக்கும் அதன் தலைமை மீதான
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் நேற்று (06.07.2025) காலை சுமார் 8.45 மணியளவில் சக்திவாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை
ஒசூர் அருகே அஞ்செட்டி பகுதியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் ரோகித் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்ற நிலையில், இன்று காலை சிறுவன் சடலமாக
தமிழ் திரையுலகில் தனித்துவமான நகைச்சுவை கதாப்பாத்திரங்களுடன் ரசிகர்களை ரசிக்க வைத்தவர் நடிகர் சத்யன். “நண்பன்” படத்தில் சைலன்சர் கதாபாத்திரம் மூலம் தனக்கென ஓர் இடத்தை பிடித்தவர். ஆனால் தற்போது அவர் எதிர்கொண்டது யாரும் எதிர்பாராத
திருமணம் செய்வதாகக் கூறி நம்பிக்கை அளித்து, மயக்க மருந்து கலந்த குளிர்பானதைக் கொடுத்து இளம்பெணிடம் தவறாக நடந்துகொண்ட ஐ.டி. ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாநகர் காவல் நிலைய
புதுடெல்லியில் உள்ள ஃபரிதாபாத் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான ஜிம்மில் செவ்வாய்க்கிழமை காலை நடந்த மரணச் சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 35 வயதுடைய பங்கஜ் என்ற இளைஞர், வழக்கம்போல் ஜிம்மிற்கு சென்று பயிற்சி செய்யத்