Article & News

Author: Nandhini

சினிமா
பாலியல் குற்றவாளிக்கு ஆதரவு அளித்த விக்னேஷ் சிவன்!! கடுமையாக விமர்சித்த சின்மயி!!

பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது கடந்த ஆண்டில், அவரது முன்னாள் துணை நடன இயக்குநராக பணியாற்றிய பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரில், ஜானி மாஸ்டர் தன்னை மைனராக இருந்தபோது

கிரைம்
ஆண்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலையா?? பள்ளி மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!!

சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான தமிழ் ஆசிரியர் சுதாகர், 16 வயது மாணவனை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக  கூறி

சினிமா
படத்தில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசன்!! தானாக வெளியேறினாரா? இல்லை வெளியேற்றப்பட்டரா??

ஸ்ருதிஹாசன் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை என்றாலும், தெலுங்கு சினிமா துறையில் தான் மிகவும் பிரபலமானவர். தெலுங்கு மொழி திரைப்படங்களில் அறிமுகமான காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பிரபாஸ்-

செய்திகள்
NEET மறுதேர்வு நடத்த முடியாது!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

மின்வெட்டு காரணமாக தேசிய தகுதி மற்றும் சேர்க்கைத் தேர்வு (NEET) எழுத முடியவில்லை என்று கூறி, மறுதேர்வு நடத்தக் கோரி மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டா?? சேலத்தில் பரபரப்பு!!

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல் செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, கருவூல

செய்திகள்
மதுரையில் 3 ரயில்வே ஊழியர்கள் சஸ்பென்ட்!! பின்னணி என்ன??

மதுரை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை இணைக்கும் ரயில்வே பாதையில் கோவில்பட்டி மற்றும் கடம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒரு அபாயகரமான சூழ்நிலை துரித நடவடிக்கையின் மூலம் தவிர்க்கப்பட்டது. சிக்னல் கோளாறால் குறைந்த தூர

அரசியல்
கள்ளச்சாராயத்தை தடுக்க அரசின் புதிய நடவடிக்கை!! ரூ 50,000 மானியம்!!

தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோதமான மதுபான விற்பனை, கடத்தல், தயாரிப்பு ஆகியவற்றை தடுக்கும் முயற்சியில் ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கள்ளச்சாராயம் தொடர்பான குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் கிராமப்புறங்களில்

அரசியல்
வரதட்சணை கொடுமைகளுக்கு ஆயுள் தண்டனையா?? தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம்!!

திருமண வாழ்வு என்ற பெயரில் பெண்களை பணக் கோரிக்கைகளால் பாதிக்கும் வரதட்சணை கொடுமைகள் இன்றும் நீங்காமல் தொடர்வது சமூகத்திற்கு பெரும் கருப்பு களங்கமாக இருக்கிறது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக

கடலூர்
காதலிக்கு வீடு எழுதி தருவதாக கூறிய கணவன்!! மனைவியின் வெறிச்செயல்??

62 வயதான கொளஞ்சியப்பன் என்பவர் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் வசித்து வந்தவர். என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது ஒரு துணிக்கடையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது முதல் மனைவி

கிரைம்
அஜித்தை கைது செய்யுமா காவல்துறை?? பார்வையற்ற சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரன்!!

பாட்னா நகரில் பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்காக செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2018ஆம் ஆண்டு அந்த பள்ளியில் சேர்க்கப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர், கடந்த மே

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram