தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோதமான மதுபான விற்பனை, கடத்தல், தயாரிப்பு ஆகியவற்றை தடுக்கும் முயற்சியில் ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கள்ளச்சாராயம் தொடர்பான குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் கிராமப்புறங்களில்