தமிழ் சினிமா ஹீரோக்களின் அரசியல் ஆசை அடிக்கடி தலைதூக்கும். தற்போது நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை ஆரம்பித்த நிலையில், சூர்யாவும் விரைவில் அரசியல் பயணத்தை தொடக்கலாம் என்ற தகவல்கள் வலுவாகி கொண்டு இருக்கின்றன.
தமிழ் திரையுலகில் நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், சமீபகாலமாகப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். அஜித்தின் பட வாய்ப்பை இழந்தது முதல், அரசு நிலம் தொடர்பான பேச்சுவார்த்தை சர்ச்சை
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், சுயமாக தொழில் செய்து பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்காகவும் தமிழக அரசு கிரைண்டர் மானியத் திட்டம் (Wet and Dry Grinder Subsidy Scheme) என்ற பிரத்யேக மானிய திட்டத்தை தற்போது
சிவகாசி அருகே நாரணாபுரத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியை
இப்போது தமிழ் திரையுலகில் விவாகரத்து சீசன் என்ற சொல் அதிகமாக பேசப்படுகிறது. தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜிவி பிரகாஷ் – சைந்தவி, ரவி மோகன் – ஆர்த்தி போன்றோர் விவாகரத்து செய்துள்ளதைத் தொடர்ந்து,
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நர்கீஸ் என்ற இளம் பெண், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த வரதட்சணை கொடுமையின் காரணமாக இரு கால்களையும் இழந்து, வேலூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். சோழவரம்
முகலாய ஆட்சியாளர்கள் தொடர்பான ஒரு புதிய சர்ச்சை தற்போது கல்வித்துறையில் உருவாகியுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் என்சிஇஆர்டி (NCERT) அமைப்பின் புதிய பாடத்திட்டம் 8-ம் வகுப்பு மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள வரலாற்றுப் புத்தகத்தில் முகலாய
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனே அவரது பாதுகாப்பு குழுவினர் விரைந்து நடவடிக்கை எடுத்து, அருகிலுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதல்வருக்கு
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் கைவரிசை காட்டிய பிரபல கார் திருடன் சட்டேந்திரசிங் ஷெகாவத் கடந்த 20 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடி, அதை விற்று ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த
கேரளம் மாநிலம் கன்னூர் மாவட்டம் பயங்கடி பகுதியில் நடந்த துயரமான சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 30 வயதான ரீமா என்ற பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக தனது 3