Article & News

Author: Nandhini

செய்திகள்
காரில் ஏசி போட்டு தூங்கியதால் பறிபோன உயிர்!! காரணம் என்ன??

திருப்பதி அருகே காரில் ஏசி இயக்கி தூங்கியதில் இரண்டு சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தை சேர்ந்த திலீப் (25) மற்றும் அவரது தம்பி வினய் (20)

செய்திகள்
கடன் சுமையால் பறிபோன மூன்று உயிர்கள்!! சென்னையில் பரிதாபம்!!

சென்னையின் புறநகர் புழல் அருகே இன்று ஒரு வீடு மூன்று உயிர்களின் சுமையால் சோகத்தில் மூழ்கியுள்ளது. கதிர்வேடு பிரிட்டானியா நகரில் வசித்து வந்த செல்வராஜ் (57) தனது குடும்பத்துடன் சிறப்பாக வாழ்ந்து வந்தார். அரியலூர்

சினிமா
மோகன்லாலின் மகள் சினிமாவில் அறிமுகமா?? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

மலையாள சினிமாவின் பிரபல நடிகர் மோகன்லால், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கிறவர். அவர் மலையாள திரையுலகில் ‘லால் ஏட்டன்’ என்ற அன்புப்பெயரில் அழைக்கப்படுவதே அதன்

செய்திகள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு!! 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இளநிலை உதவியாளர், கிராமப்புற நிர்வாகம் அதிகாரி (VAO) உள்ளிட்ட மொத்தம் 3,935 காலிப்

அரசியல்
அஜித் குமாரின் வீட்டிற்கு சென்ற விஜய்!! அக்குடும்பத்திற்கு தவெக கட்சியின் ஆதரவு கிடைக்குமா??

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் கடந்த 27-ம் தேதி திருப்புவனம் போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். கோவிலுக்கு வந்த ஒரு பெண் பக்தரின் காரிலிருந்து நகை திருட்டு நடந்ததாக

கிரைம்
கைது செய்யப்பட்ட ஐடி ஊழியர்!! இன்போசிஸில் பரபரப்பு!!

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இயங்கும் பிரபல ஐடி நிறுவனம் இன்போசிஸில் பெண்கள் கழிப்பறையில் ரகசியமாக வீடியோ எடுத்ததாக தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு வேலை பார்த்து வந்த

சினிமா
சிம்பு- வெற்றிமாறன் கூட்டணி!! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!!

சிம்பு மற்றும் வெற்றிமாறன் இரண்டு பிரபலங்களும் ஒரே படத்தில் இணைகின்றனர் என்ற தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் இதுபற்றிய செய்திகள் வேகமாக

செய்திகள்
8 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!! காவல் உதவி ஆய்வாளர் மீது பாய்ந்த போக்சோ!!

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுங்கம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் வசிக்கும் ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் ராஜி மீது, 8 வயது சிறுமிக்கு மயக்க

செய்திகள்
மூன்று வருடம் ஒரே அறையில் வாழ்ந்து வந்த ஐடி ஊழியர்!! பின்னணி என்ன??

நவி மும்பையின் கார்குல் பகுதியில், தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 55 வயதான அனுப் குமார் நாயர் என்ற ஐடி ஊழியர் ஒருவர், கடந்த மூன்று ஆண்டுகளாக முழுமையான தனிமையில், தனது வீட்டை பூட்டியவாறே வாழ்ந்த

செய்திகள்
புதுச்சேரி, உத்தரப் பிரதேசம் மற்றும் கும்பகோணத்தில் தொடர்ச்சியாக பலியான குழந்தைகள்!! கவனக்குறைவே காரணமா??

புதுச்சேரி சேதராப்பட்டு புதுகாலனி கண்ணப்பன் என்பவர் விறகு அடுப்பில் மீன் குழம்பு சமைத்து கொண்டிருந்தார். அதே சமயம் அருகே விளையாடிய அவரது குழந்தை, தவறி சட்டியில் விழுந்தது. அந்த கொந்தளிக்கும் சூடு குழந்தையின் சிறிய

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram