Article & News

Author: Nandhini

அரசியல்
அதிமுக-வில் நிர்வாகிகள் அதிரடி மாற்றம்!! வருங்கால தேர்தலுக்கு இது கை கொடுக்குமா??

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் முக்கிய நிர்வாக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பரிந்துரையின் அடிப்படையில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த மாற்றங்களை அறிவித்துள்ளார். அதன்படி ஶ்ரீவில்லிபுத்தூர் நகரச் செயலாளர்

கிரைம்
திருமணம் ஆகாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த காதல் ஜோடி!! குழந்தையை கொன்ற கொடூர செயல்!!

திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியில் நெஞ்சை பதறவைக்கும் குழந்தைக் கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் தொடங்கிய காதல் ஒரு குடும்பத்தையே அழிக்கக் காரணமாகியுள்ளது என்பதே அனைவரையும் கலங்கவைத்துள்ளது.

செய்திகள்
வரதட்சணையால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!! 4 நாட்களில் சிதைந்த திருமண வாழ்க்கை!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள முஸ்லிம் நகரைச் சேர்ந்த லோகேஸ்வரி (24) என்ற பட்டதாரி இளம்பெண், காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (37) என்பவருடன் அண்மையில் திருமணம் செய்து

செய்திகள்
தபால் நிலையங்களில் இனி UPI பரிவர்த்தனையா?? மகிழ்ச்சியில் மக்கள்!!

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் கடந்த சில ஆண்டுகளில் மிகுந்த வளர்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) என்ற புது தொழில்நுட்பம் மக்கள் மத்தியில் பெரிதும் விருப்பம் பெறுகிறது. யுபிஐ பயன்பாட்டின்

செய்திகள்
பூட்டிருந்த வீட்டுக்குள் இருந்த இரட்டை சடலம்!! போலீசார்  தீவிர விசாரணை!!

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியில் ஏற்பட்ட சம்பவம் ஒன்று  அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 32 வயதான விஷ்ணு மற்றும் அவரது மனைவி ரஷ்மி (30) ஆகியோர் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தனர். விஷ்ணு ஒப்பந்ததாரராக

செய்திகள்
தமிழகத்தில் Swiggy மற்றும் Zomato-க்கு தடையா?? ஹோட்டல்கள் சங்கம் விடுத்த எச்சரிக்கை!!

சென்னையில் பெரும்பாலான மக்கள் Swiggy, Zomato போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலிகள் மக்களுக்கு வீட்டில் சமைத்து சாப்பிடும் நேரத்தை சேமிக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த செயலிகள் விருப்பமான

செய்திகள்
பேருந்திற்கும் ரயிலுக்கும் ஒரே டிக்கெட்டா?? போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!!

சென்னையில் இன்று ஜூலை 1ம் தேதி முதல் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இனிமேல் மெட்ரோ ரயில், புறநகர் ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் ஒரே டிக்கெட்டின் மூலம் பயணிக்க முடியும் என்ற புதிய

செய்திகள்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!! பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்த சோகம்!! 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டி பகுதியில் இயங்கி வந்த ஒரு தனியார் பட்டாசு ஆலையில் இன்று (ஜூலை 1) காலை ஏற்பட்ட வெடி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர

கிரைம்
கணவன் இறப்பில் நாடகமாடிய மனைவி!! போலிசாரிடம் சிக்கிய காரணம் என்ன??

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாட்றம்பள்ளி, நாயனசெருவு பகுதியில் கடந்த மார்ச் மாதம் நடந்த கொடூரக் கொலை சம்பவம் தற்போது முழுமையாக வெளிவந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விஜயன் (29) கூலி

செய்திகள்
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு!!மின்சாரத் துறை அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் இன்று ஜூலை 1ம் தேதி முதல், மின் கட்டணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெரிய தொழில்கள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தில் 3.16% வரை உயர்வு செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இது

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram