தமிழ் திரையுலகில் தனது தனிப்பட்ட பாணியில் நகைச்சுவைக்கு புதிய வரையறை ஏற்படுத்தியவர் நடிகர் விவேக். 2021ஆம் ஆண்டு திடீர் மாரடைப்பால் உயிரிழந்த அவர், இன்று வரை ரசிகர்கள் மனத்தில் அழியாத இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவருக்கு முருகேசன், பாஸ்கரன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகன் முருகேசன் திருமணமாகி விமலா இராணி என்ற பெண்ணுடன் குடும்பம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நடைபெற்ற அரசின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சியில் ஏற்பட்ட ஒரு சம்பவம் தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்துக்கு இடமளித்துள்ளது. தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கராபாணி பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு பிறகு,
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நடந்த குடும்ப கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் அருகே படுவூர் காட்டுவிளையை சேர்ந்த டார்வின் (46) என்ற தொழிலாளி, தனது மனைவி பவிதா நித்யசெல்வி (39) மீது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்றவர், நெல்லை–தென்காசி மெயின் சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி மற்றும் பி.எட் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
பெற்றோரை இழந்து வாழ்க்கையின் நெருக்கடியில் சிக்கிய பாண்டி மீனாவுக்கு தந்தைபோல் நிழலாய் இருந்து திருமணம் செய்து வைத்த பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அன்பின் மூலம் மனங்களை வென்றுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசியல் ஆயத்தங்களை வேகப்படுத்தியுள்ளார். ‘ஜனநாயகன்’ திரைப்பட வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், முழு நேர அரசியல் திட்டமிடலில் பிஸியாகி உள்ளார் விஜய்.
சந்தனக் கடத்தல் வழக்கில் போலீசாரிடம் சிக்காமல் பல வருடங்களாக காட்டினில் வாழ்ந்து இறந்த வீரப்பன் நினைவாக, அவரது சொந்த ஊரான குப்பத்தூர் பகுதியில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்
பாமக தலைமைத் தலைமையில் நாளுக்குநாள் பரபரப்பான மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் தற்போதைய தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், குடும்பத் தகராறு ஆகி தற்போது கட்சி மோதலாக
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஓர் ஆம்புலன்ஸ் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ அவசர சேவைக்கு பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸிலேயே பாதுகாப்பு முறை தவறியதால், நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானது. குன்னூர் ஓட்டுப்பட்டறையிலிருந்து