Article & News

Author: Nandhini

செய்திகள்
திருநங்கை ஷிவினுக்கு அடித்த லக்!! எத்திராஜ் கல்லூரியின் அறிவிப்பு!!

தேனி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்த திருநங்கை ஷிவின் பழனிவேல், தன்னுடைய விடாமுயற்சி மற்றும் உறுதியால் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை முறியடித்து, சென்னையின் புகழ்பெற்ற எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பி.காம் கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் (B.Com

அரசியல்
தமிழகத்தில் தொடர்ந்து உயரும் மின்சார கட்டணம்!! திமுக அரசே காரணமா??

தமிழகத்தில் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் மீண்டும் 3.16% மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தமாக மின்சாரக் கட்டணம் சுமார் 42%

கிரைம்
சட்டக் கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம்!! 4 பேர் கைது செய்யப்பட்டதின் பின்னணி என்ன??

மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஒரு அரசு சட்டக் கல்லூரியில், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கல்லூரி பாதுகாவலர்

கிரைம்
காதல் விவகாரத்தில் எம்எல்ஏ தலைமறைவு!! 4 தனிப்படைகள் உருவாக்கி தேடல்!!

காதல் திருமணத்தைத் தொடர்ந்து நடந்த கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டுள்ள புரட்சி பாரதம் கட்சி தலைவர் மற்றும் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். தனுஷ் என்ற

செய்திகள்
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கான புதிய திட்டம்?? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கல்வி வளாக மையத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். மாணவர்கள் எழுத்தறிவு திறனை மேம்படுத்த

சினிமா
போதைப் பொருள் வழக்கில் அடுத்து சிக்குவது அருண் விஜய்யா?? ஊடகத்தில் பரபரப்பு!!

நாளுக்கு நாள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்தக் கொடூரத்துக்கு சிக்கி, பல்வேறு பிரபலங்களின் பெயர்களும் தற்போது வெளிப்பட்டு வருகின்றன. அண்மையில் அதிமுக பிரமுகர் பிரசாந்த் கைது செய்யப்பட்ட

செய்திகள்
திருமணத்திற்காக கணவனை ஏமாற்றிய இளம் பெண்!! கைதான பின்னணி என்ன??

அரசு அதிகாரி என அடையாளம் காட்டி வங்கி மேலாளரை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த நவீன்குமார் (29) கோவை நகரில் உள்ள ஒரு

செய்திகள்
வாழ்க்கை துணை கிடைக்காத ஏக்கத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!! திருப்பூரில் சோகம்!!

திருப்பூர் மாவட்டத்தில் ஒரு இளம்பெண் தனது தனிமையின் வேதனையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்மதி (வயது 25), கடந்த சில ஆண்டுகளாக திருப்பூர் நகரில் உள்ள

செய்திகள்
சுபமுகூர்த்த தினமான இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படுகிறது!!

தமிழகத்தில் இன்று நடைபெறும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு, மாநிலத்தின் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செயல்முறைகள் அதிக அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் பதிவுத்துறை சிறப்பான

செய்திகள்
ஜூலை 1 முதல் ரயில் டிக்கெட் விலை உயர்வு!! சாதாரண மக்கள் போக்குவரத்தை பாதிக்குமா??

இந்தியாவில் பொதுமக்கள் பெரிதும் சார்ந்திருக்கும் போக்குவரத்து சேவையாக இந்திய ரயில்வே நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. குறைந்த விலையில் நீண்ட தூரங்கள் பயணிக்க முடியும் என்பதாலும், பல்வேறு வசதிகள் இருப்பதாலும், இது பெரும்பாலான மக்களுக்கு

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram