Article & News

Author: Nandhini

கிரைம்
நிதி நிறுவன அதிபர் படுகொலை!! திண்டுக்கல்லில் பரபரப்பு!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நிதி தொடர்பான தகராறில் நிதி நிறுவன அதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்டைப் பெட்டிக்குள் சடலமாகக் கிடந்த குபேந்திரனின் மரணம் பின்னணி காரணங்களுடன் தெளிவாக உருவெடுத்து வருகிறது.

செய்திகள்
அரசின் புதிய அறிவிப்பு!! அலுவலகங்களுக்கு செல்லாமல் இணையத்திலேயே சான்றிதழ் பெறலாம்!!

பள்ளி, கல்லூரி, திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சுகாதார சான்றிதழ் பெறும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் இந்த சான்றிதலுக்காக நேரில் அலுவலகங்களுக்கு சென்று லஞ்சம் கொடுத்து நேரம்

சினிமா
முருக பக்தர்கள் மாநாட்டில் சூப்பர் ஸ்டார் பங்கேற்பா?? ட்விட்டரில் விளக்கம்!!

மதுரை பாண்டிகோவிலில் அமைந்துள்ள அம்மா திடலில், நாளை (ஞாயிறு, ஜூன் 22) நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு சமீப நாட்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் இந்த ஆன்மிக

கிரைம்
குடும்ப தகராறில் கொடூரம்!! அருப்புக்கோட்டையில் பரபரப்பு!!

அருப்புக்கோட்டை அருகே திருவிந்தாள்புரத்தில் நேற்று இரவு நடந்த கொடூரமான குடும்பக் கொலை சம்பவம், மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருவிந்தாள்புரத்தை சேர்ந்தவர்கள் சுந்தரவேலு மற்றும் பூங்கொடி. இந்த தம்பதிக்கு ஜெயதுர்கா (வயது 10),

செய்திகள்
பெண் இன்ஸ்பெக்டர் மர்ம மரணம்!! கொலையா அல்லது தற்கொலையா??

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகிலுள்ள வனாந்தூரை சேர்ந்த கலைச்செல்வி (32) கடந்த 2016ஆம் ஆண்டு காவல்துறையில் பணியாற்ற ஆரம்பித்தவர். சுறுசுறுப்பான மற்றும் நேர்மையான காவல் அதிகாரியாக இருந்த இவர், தற்போது சென்னை டிஎஸ்பி அலுவலகத்தில்

கிரைம்
இன்ஸ்டாகிராமால் பறிபோன உயிர்!! காவல்துறையில் சரணடைந்த கணவர்!! 

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த ரேகா (27) தனது கணவர் கணேஷுடன் (42) கடந்த 5 ஆண்டுகளாக திருமண வாழ்கை நடத்தி வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. சமீப காலமாக ரேகா,

கிரைம்
முட்புதரில் தூக்கி எரியப்பட்ட பச்சிளம் குழந்தை!! பின்னணி என்ன??

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், கடந்த ஜூன் 11ம் தேதி அரசு மருத்துவமனை அருகே தெப்பக்கொடியுடன் கூடிய பச்சிலம் குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இந்தக் கொடூர சம்பவம் மாநிலமெங்கும் பெரும் அதிர்வலைகளை

செய்திகள்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா!! முதன்முறையாக மரத்தேர் வெள்ளோட்டம்!!

சேலம் மாவட்டத்தின் புகழ்பெற்ற அருள்மிகு கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலில், வரலாற்றிலேயே முதன்முறையாக புதிதாக வடிவமைக்கப்பட்ட மரத்தேர் மூலம் தேரோட்டம் நடத்தப்படவுள்ளது. வருகிற ஜூலை 7ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ள இந்த

சினிமா
விஜய் ரசிகர்களுக்கு இரட்டை சந்தோசம்!! எதிர்பார்ப்பின் உச்ச கொண்டாட்டம்!!

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். அவரின் பிறந்த நாளை ஒட்டி, ரசிகர்கள் உலகம் முழுவதும் கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அந்த உற்சாகத்தை இரட்டிப்பாக்கும் வகையில், அவரது புதிய

UPSC தேர்வில் வெற்றி பெற்ற  தமிழக மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
செய்திகள்
UPSC தேர்வில் வெற்றி பெற்ற  தமிழக மாணவர்களுக்கு ஊக்கத்தொகை!! எப்படி விண்ணப்பிக்கலாம்??

மத்திய அரசுப் பணிகளுக்கான UPSC முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்கள் இப்போது ஒரு நல்ல செய்தியை கொண்டாடலாம். அவர்களின் முதன்மைத் தேர்வுக்கான வெற்றியை ஊக்குவிக்க, தமிழக அரசு ரூ.25,000 ஊக்கத்தொகையை வழங்கவுள்ளது.

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram