திண்டுக்கல் மாவட்டத்தில் நிதி தொடர்பான தகராறில் நிதி நிறுவன அதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்டைப் பெட்டிக்குள் சடலமாகக் கிடந்த குபேந்திரனின் மரணம் பின்னணி காரணங்களுடன் தெளிவாக உருவெடுத்து வருகிறது.
பள்ளி, கல்லூரி, திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சுகாதார சான்றிதழ் பெறும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் இந்த சான்றிதலுக்காக நேரில் அலுவலகங்களுக்கு சென்று லஞ்சம் கொடுத்து நேரம்
மதுரை பாண்டிகோவிலில் அமைந்துள்ள அம்மா திடலில், நாளை (ஞாயிறு, ஜூன் 22) நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு சமீப நாட்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் இந்த ஆன்மிக
அருப்புக்கோட்டை அருகே திருவிந்தாள்புரத்தில் நேற்று இரவு நடந்த கொடூரமான குடும்பக் கொலை சம்பவம், மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருவிந்தாள்புரத்தை சேர்ந்தவர்கள் சுந்தரவேலு மற்றும் பூங்கொடி. இந்த தம்பதிக்கு ஜெயதுர்கா (வயது 10),
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகிலுள்ள வனாந்தூரை சேர்ந்த கலைச்செல்வி (32) கடந்த 2016ஆம் ஆண்டு காவல்துறையில் பணியாற்ற ஆரம்பித்தவர். சுறுசுறுப்பான மற்றும் நேர்மையான காவல் அதிகாரியாக இருந்த இவர், தற்போது சென்னை டிஎஸ்பி அலுவலகத்தில்
கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த ரேகா (27) தனது கணவர் கணேஷுடன் (42) கடந்த 5 ஆண்டுகளாக திருமண வாழ்கை நடத்தி வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. சமீப காலமாக ரேகா,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், கடந்த ஜூன் 11ம் தேதி அரசு மருத்துவமனை அருகே தெப்பக்கொடியுடன் கூடிய பச்சிலம் குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இந்தக் கொடூர சம்பவம் மாநிலமெங்கும் பெரும் அதிர்வலைகளை
சேலம் மாவட்டத்தின் புகழ்பெற்ற அருள்மிகு கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலில், வரலாற்றிலேயே முதன்முறையாக புதிதாக வடிவமைக்கப்பட்ட மரத்தேர் மூலம் தேரோட்டம் நடத்தப்படவுள்ளது. வருகிற ஜூலை 7ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ள இந்த
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். அவரின் பிறந்த நாளை ஒட்டி, ரசிகர்கள் உலகம் முழுவதும் கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அந்த உற்சாகத்தை இரட்டிப்பாக்கும் வகையில், அவரது புதிய
மத்திய அரசுப் பணிகளுக்கான UPSC முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்கள் இப்போது ஒரு நல்ல செய்தியை கொண்டாடலாம். அவர்களின் முதன்மைத் தேர்வுக்கான வெற்றியை ஊக்குவிக்க, தமிழக அரசு ரூ.25,000 ஊக்கத்தொகையை வழங்கவுள்ளது.