பாரிஸ் நகரில் நடைபெற்ற 2025 டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் ஈட்டி எறிதல் திலகம் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று உலக அரங்கில் தன்னம்பிக்கையை மறுபடியும் நிலைநாட்டியுள்ளார். 88.16 மீட்டர் எனும்
திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் காமராஜர் பேருந்து நிலையத்தில், இன்று மாலை 4 மணி அளவில் சில நிமிடங்களுக்கு பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இடையே ஏற்பட்ட
கோவை மாவட்டத்தின் வால்பாறை பகுதியில் மீண்டும் ஒரு வனவிலங்கு தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பச்சைமலை பகுதியில் அமைந்துள்ள தேயிலை தோட்டங்களில் நேற்று மாலை நடைபெற்ற இந்த சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும் அச்சத்திலும்
மதுரை நகரம் இன்று பக்தி வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் நாளை (ஜூன் 22) நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு, ஆன்மிக உணர்வை தீவிரமாக கூட்டி வருகிறது.
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டமாகும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’, தற்போது மேலும் பலருக்கு பயன்படும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முதலில், குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டமாக இது தொடங்கப்பட்டது. தற்போது,
2018-ம் ஆண்டு நடைபெற்ற வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் முக்கியமான குற்றவாளிகளை கைது செய்து, குற்றவாளிக்கு சிறைத் தண்டனை பெற்றுக்கொடுத்த காவல் ஆய்வாளர் கருணாகரனை, சென்னை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டியதுடன்,
நாடு முழுவதும் இயங்கும் இண்டிகோ விமானங்களுக்கு சமீபகாலமாக ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் பயணிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை காலை டெல்லியிலிருந்து லடாக் மாநிலத்தின் லேவுக்குப் புறப்பட்ட 6E 2006 என்ற இண்டிகோ விமானம்,
திருச்சி அருகே ஜீயபுரம் பகுதியில் இன்று காலை நிகழ்ந்த சோகத்துடன் கூடிய சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த அரசு உயர் அதிகாரி ஆரமுத தேவசேனா (வயது 54) உயிரிழந்தார். மதுரை
கடலூர்: ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கீழ் அழிஞ்சிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவியாக பயின்று வந்த பிரியதர்ஷினி (வயது 7) என்ற சிறுமி, பள்ளியில் மயங்கி விழுந்ததையடுத்து உடனடியாக மருத்துவசிகிச்சை பெறாததாலும், தவறான
தமிழ்நாட்டில் நிலம் மற்றும் வீடு வாங்கும் பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. இனி பத்திரப்பதிவுக்காக அலுவலகங்களுக்கு பலமுறை செல்ல வேண்டிய அவசியமே இல்லை. பதிவு செய்யப்பட்ட பத்திரம் மற்றும் அதனுடன் இணைந்த