புதுச்சேரியில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் எடுத்துள்ள புதிய முடிவு அரசியல் வட்டாரங்களில்
சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு குடும்பத்துடன் காரில் பயணம் செய்த ஐடி பெண் உபாசனா (28), கூகுள் மேப் காட்டிய குறுக்கு வழியை பயன்படுத்திய போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணியிட மாற்றம்
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி பகுதியில் நடந்ததாக கூறப்படும் ஒரு சம்பவம் தமிழக அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலத் தகராறு காரணமாக, தாய் மற்றும் சிறுமியை கடத்திச் சென்று, அவர்களை
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த சதீஷ்–ராஜேஸ்வரி தம்பதிகள், தங்களது 11 வயது குழந்தைக்கான மொட்டை மற்றும் காது குத்தும் விழாவை நடத்துவதற்காக பெரம்பலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அய்யனார் பாளையம் குலதெய்வ கோவிலுக்கு
தமிழகத்தில் நிலம் அல்லது வீடு வாங்க/விற்க திட்டமிட்டு உள்ளவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் 1, 2026 முதல் பத்திரப்பதிவு முறையில் பல மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. பல ஆண்டுகளாக
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு மற்றும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில்,
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே உள்ள மடையம்பாக்கம் கிராமத்தில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆறாம் வகுப்பு படிக்கும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த திமுக கிளை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், திரையுலகின் உச்ச நட்சத்திரமுமான விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’, தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் நிலவும் தொடர் இழுபறியால் கடந்த இரண்டு மாதங்களாகத் திரைக்கு வராமல் முடங்கியுள்ளது. இப்படத்தில் அரசியல்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள பகுதியில், 5 மாத பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. டிராக்டர் டிரைவரான தமிழரசன் தனது மனைவி சத்யவாணி மற்றும் பெற்றோருடன்
ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சுமார் 30 பயணிகளுடன் வந்த அரசுப் பேருந்து, இன்று மதியம் உத்தமசோழபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்துக்குள்ளானது. பயணத்தின் போது திடீரென பேருந்தின் பிரேக் செயலிழந்ததாக கூறப்படுகிறது.