திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நடந்த ஒரு மன வருத்தத்துக்குரிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட நாட்களாக நோயால் தவித்த தாயின் துடிப்பைக் காண முடியாமல், மன அழுத்தத்தில் தத்தளித்த மகன் தன்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ (GBU) திரைப்படம், திரையுலகில் அவரது career லில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. ரசிகர்களின் கோலாகல வரவேற்பு, விமர்சன ரீதியிலான புகழ்ச்சி மற்றும் வசூலில் ஏற்பட்ட வெற்றியின்
ஜூன் மாதம் மந்தமாக இருந்த தமிழ்த்திரை உலகம், வரும் ஜூன் 20ம் தேதி முதல் புதிய உயிர் பெற உள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகும் தனுஷ் நடித்த ‘குபேரா’ திரைப்படத்திற்கு, அதே நாளில் அதர்வா
மருத்துவ துல்லியத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த 64 வயதான அபிமன் என்பவர், திடீரென மயங்கி விழுந்த நிலையில், அவரது குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள ஒரு
தாய் ஒருவர் தன்னுடனிருந்த 10 மாதக் குழந்தையை இடுப்பில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சோகமான சம்பவம் நேற்று காலை நடந்தது. உயிரிழந்தவர்கள் புளியங்குடியை சேர்ந்த வெண்ணிலா (வயது 28) மற்றும் அவரது
ஒரு சாதாரண காதல் தொடக்கம், குடும்ப எதிர்ப்பு, பின்னர் ஒரு கொடூரமான கொலை இவை எல்லாம் சேர்ந்து இன்று கர்நாடகாவின் கதக் மாவட்டத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. 25 வயதான மது ஶ்ரீ, மற்றும்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பொருள்களில் ஒன்றாகக் கருதப்படும் பனைச் சாறை விழிப்புணர்வூட்டும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை பகுதியில் பனைமரத்தில் ஏறி ‘கள்’ இறக்கும் செயலில் ஈடுபட்டது
ஹாங்காங்கில் இருந்து இந்திய தலைநகர் டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் அவசரமாக ஹாங்காங்குக்கே திரும்பிய சம்பவம் பயணிகளுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. விமான சேவையில்
சென்னை மதுரவாயலில் நடந்த பரபரப்பான சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. பிரபல தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரின் செயல் அவரது குடும்பத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த மாணவி,
இஸ்ரோவில் முன்னாள் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றிய நெல்லை முத்து இன்று (ஜூன் 16) திருவனந்தபுரத்தில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு 74 வயதாகும். அவரது உடல் மதுரையில் உள்ள அவரது மகள்