தாய்லாந்தின் புகழ்பெற்ற பூகெட் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்குத் புறப்பட்ட ஏர் இந்தியா AI 379 விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அவசரமாக மீண்டும் பூகெட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்தச் சம்பவம் விமானத்திற்குள்
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரும், அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் மறைந்தாலும், அவரது வரிசையைத் தொடர்ந்து அவரது மகன் சண்முக பாண்டியன் இன்று “படை தலைவன்” திரைப்படத்தின் மூலம் தன்னை அறிமுகப்படுத்துகிறார். இயக்குநர் அன்பு இயக்கிய
தஞ்சையைச் சேர்ந்த உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி ஒருவர், கடந்த இரவு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்யச் சென்றிருந்தார். தரிசனத்தை முடித்து, மீண்டும் தஞ்சைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது தஞ்சை அருகே உள்ள
தமிழகத்தில் வானம் மீண்டும் இருளத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக வெயிலுடன் இருந்த வானிலை, இப்போது மாறி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூன் 13ஆம் தேதி
அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், லண்டனின் காட்விக் விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த விமானம் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கிருந்த குடியிருப்பு பகுதியில் தவறி
இந்தியாவின் விமான போக்குவரத்து வரலாற்றில் மறக்கமுடியாத நாளாக மாறியது. அகமதாபாத்திலிருந்து புறப்பட்டு லண்டன் கேட்விக்குக்குச் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் (AI 171) மதியம் பயங்கரமான விபத்துக்குள்ளாகி, அதில் இருந்த 242 பேரும் உயிரிழந்தனர்.
குஜராத்: அகமதாபாத்விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI-171),நேற்று பிற்பகல் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து பெரும் வெடிப்புடன் விபத்துக்குள்ளானது. இந்த பரிதாபமான
குஜராத், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி நேற்று பிற்பகல் 1.38 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பயங்கர விபத்தில் சிக்கி வெடித்து சிதறியது. இந்த விமான விபத்து இந்தியாவின் சமீபத்திய காலங்களின்
ஜூன் 11, 2025: ஏதர் எனர்ஜியின் சமீபத்திய மின்சார ஸ்கூட்டர் ரிஸ்டா, இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு பெரும் வரவேற்பைப் பெருக்கி, 1 லட்சம் யூனிட் விற்பனை சாதனையை நிகழ்த்தியுள்ளது. தினமும் 30 கிலோமீட்டர் பயணம்
தமிழக அரசு உயர் கல்வி துறையின் ஒரு முக்கியத்துவமான திட்டமாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (சென்னை) ஆண்டு தோறும் நடத்தி வரும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பிற்கு 2025-26 கல்வியாண்டிற்கான சேர்க்கை