Article & News

Author: Nandhini

அறியவேண்டியவை
இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!! பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

இந்திய ரயில்வே புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இனி ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே இறுதி பயணிகள் பட்டியல் வெளியாகும். தற்போது, பயணிகளின் முன்பதிவு மற்றும் காத்திருப்பு பட்டியல் நிலையை

அறியவேண்டியவை
இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! ரெட் அலர்ட் இருக்கும் மாவட்டங்கள்???

ஜூன் 11, 2025: சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி மாவட்டத்திற்கு ஜூன் 14 மற்றும் 15 தேதிகளில் அதி கனமழை காரணமாக “ரெட் அலர்ட்” அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய (ஜூன் 11)

Uncategorized
கணவனின் வேலையில் மனைவி!!!கையாடல் செய்து கைதான பின்னணி??? 

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சியில் பணியாற்றிய வளர்மதி என்ற அலுவலக உதவியாளர், நம்பிக்கையை துரோகம் செய்து சுமார் 12.63 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குளச்சல் நகராட்சியில் உதவியாளராக

செய்திகள்
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களை காவு வாங்கிய அரசு பேருந்து!!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சோலுடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னக்காளையின் மகன்கள் மலைச்செல்வன் (40) மற்றும் நெவுலியப்பன் (37) இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். வழக்கம்போல் இரவு

செய்திகள்
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!! பரிதாபமாக பலியான தொழிலாளர்கள்!!!

விருதுநகர் மாவட்டம்: காரியாப்பட்டி அருகே வடகரை பகுதியில் அமைந்துள்ள யுவராஜ் பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கள்ளக்குறிச்சி
பள்ளி வேன் கவிழ்ந்ததில் மாணவர்கள் படுகாயம்!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!!

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூர் அருகே வீரசோழபுரம் பகுதியில் காலை நேரத்தில் நடந்த சாலை விபத்தில் தனியார் பள்ளி வேனில் பயணம் செய்த நான்கு மாணவர்கள் காயமடைந்தனர். கனியாமூரில் இயங்கும் தனியார் பள்ளியைச் சேர்ந்த பள்ளி

செய்திகள்
பள்ளி விழாவில் திடீரென வீசிய பலத்த காற்று!! 25 அடி தூக்கி எறியப்பட்ட குழந்தைகள்!!!

தென் ஆப்பிரிக்காவின் ஒரு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற குழந்தைகள் விழாவில் பலர் முன் நிகழ்ந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழா அமைக்கப்பட்டிருந்த இடத்தில் வைக்கப்பட்டு இருந்த காற்றழுத்தத்தில் செயல்படும் பவுன்ஸ் ஹவுஸ் (Inflatable

செய்திகள்
திருச்சி அண்ணா பல்கலை மாணவிகளுக்கு வெளிநாட்டில் வேலை!! மகிழ்ச்சியில் மாணவிகள்!!!

திருச்சி பாரதிதாசன் தொழில்நுட்ப நிறுவனம் வளாகத்தில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழக  கல்லூரியின் மாணவிகளுக்கு, வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகியுள்ளது. இந்த வளாகக் கல்லூரியில் படித்துள்ள 10 மாணவிகளுக்கு

இந்தியா
ரூ 20- கட்டினால் ரூ 2 லட்சம் ஆ??பிரதம மந்திரியின் காப்பீடு திட்டம்!!!

நாடு முழுவதும் பொருளாதார ரீதியாக பலவீனமான குடும்பங்களுக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, இந்திய அரசு ஆரம்பித்துள்ள பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டம், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை

கிரைம்
ஒரு போன் காலில் 1.4 கோடி வரை இழந்த ஓய்வூதியர்!! பின்னணி என்ன???

ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ஒருவர் EPFO கணக்கில் ஏற்பட்ட மோசடியில் ரூ.1.4 கோடி வரை தனது வாழ்நாள் சேமிப்பை இழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த 73 வயது ஓய்வூதியர்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram