கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் நட்பு வட்டத்தைப் பொறுக்க முடியாத அளவுக்கு கலங்கடித்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மாலோமின் நாடக்கல்லு உதவி பெறும் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்த காலத்தில் தோன்றிய ஓர் உரசல்,
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தில், இளம் தம்பதி மற்றும் அவர்களுடைய குழந்தை மீது பேருந்து ஓட்டுனர்கள் வன்முறை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு
சமீபத்தில் மத்திய அரசு கடுமையான அடிப்படை சுங்கவரி குறைப்பு அறிவித்ததைத் தொடர்ந்து, பல்வேறு சமையல் எண்ணெய்களின் விலை குறைந்து வருகிறது. குறிப்பாக, பாமாயில், சூரியகாந்தி மற்றும் சோயாபீன் எண்ணெய்களின் இறக்குமதி கட்டணங்கள் குறைந்ததால் அவற்றின்
சமீபகாலமாக உணவு டெலிவரி துறையில் சோமேட்டோ, ஸ்விக்கி டூயோபாலி மாதிரி தான் செயல்படுகிறது. அதனால் சிறு உணவகங்கள் “ஐயோ, கமிஷன் ரொம்ப அதிகம், லாபமே கிடையாது’” என்று கதறி வந்தன. இதை பளிச்சுன்னு க்ளியர்
சவுதி அரேபியா, இந்தியா உட்பட 14 நாடுகளுக்கான வொர்க் விசாக்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஹஜ் பருவத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும், தவறான முறையில் ஒர்க் விசாவை பயன்படுத்தி ஹஜ் செய்யவரும் பயணிகளை தடுக்கும் நோக்கிலும்
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாசாவின் மார்ஸ் ஒடிஸி விண்கலம், பூமியின் எவரெஸ்ட் சிகரத்தை விட இருமடங்கு உயரமுள்ள ஆர்சியா மான்ஸ் எரிமலையின் அபூர்வமான புகைப்படங்களை எடுத்துள்ளது. இந்த எரிமலை சுமார் 20 கி.மீ
சென்னை: பங்குசந்தையில் பொறுமை மிக முக்கியம் என்பதை மீண்டும் உறுதி செய்யும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பம் 1990களில் JSW ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகளை வெறும் ரூ.1 லட்சம் முதலீடு
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிரடி செய்தியாக பரவி வரும் தகவல் என்னவென்றால், இந்தியாவின் முன்னணி பேட்டர் சஞ்சு சாம்சன் அடுத்த ஐபிஎல் சீசனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர உள்ளாரா? என்ற
சீனாவில் இளம்பெண்கள் “man mums” என்ற சேவையை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம், பெண்கள் தங்கள் விருப்பமான ஆண்களை 5 நிமிடங்களுக்கு கட்டிப்பிடிப்பதற்காக சுமார் ₹600 (50 யுவான்) செலுத்துகின்றனர். இந்த சேவையை
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இன்று, அரசியல் வரலாற்றில் புதிய தலைமுறை தலைவர்களை வரவேற்கும் நாளாக அமைந்திருக்கிறது. விருப்ப ஓய்வு பெற்ற IRS அதிகாரி அருண்ராஜ், இன்று (ஜூன் 10)