விவசாய நிலங்களில் சூரிய சக்தி மின் நிலையங்களை நிறுவுவதற்கான முன் முயற்சிகள் தமிழகத்தில் புதிய ஆற்றலுடன் துவங்கியுள்ளன. பிஎம் குசும் திட்டத்தின் மூலம் விவசாய நிலங்களை பயன்படுத்தி சூரிய மின் நிலையங்களை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரியபாளையத்தை சேர்ந்த பரத் என்ற மாணவன் (வயது 14), அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் :வெண்டைக்காயில் உள்ள வைட்டமின்கள் (A, C) மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் தோலை பளபளப்பாக வைத்து, பருக்கள் மற்றும் கருப்பு புள்ளிகளை குறைக்கும். தினமும் வெண்டைக்காய் நீர் குடிப்பதால் தோல் பிரச்சனைகள் குறைந்து,
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கீழ்விஷாரம் கிராமத்தில், 80 வயது மூதாட்டி கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன் இறுதி காலக்கட்டத்தை கழித்துக் கொண்டு தன் மாங்காய் தோப்பில் வசித்து வந்தார். நேற்று மாலை சுமார்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த பரபரப்பான சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்கு வசித்து வரும் தேவராஜ் மற்றும் அவரது மனைவி மரியஜோய் (67). இவர்களின் குடும்பத்தில்
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் மீண்டும் உலக நாடுகளில் பரவத் தொடங்கியுள்ள நிலையில், சீன ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தானது என அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். HKU5-CoV-2 என
சென்னை திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷன் சாலை பகுதியில் உள்ள வீட்டில் நேற்று இரவு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட 17-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ள
தமிழ் சினிமாவின் பிரமாண்ட கூட்டணியாக எதிர்பார்க்கப்பட்ட ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியானது. ‘நாயகன்’ படத்திற்கு பின் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் மீண்டும் சேரும் படம் இது என்பதால் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால், படம்
தேனி மாவட்டத்தை உலுக்கிய கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. 7 வயது சிறுமி மீது அவரது தாத்தாவான வைரவன் மூன்று மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, “இதுபற்றி யாரிடமாவது
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த பாறையூர் பகுதியில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை