தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டுக்கு வந்தது அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. தனி விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி
தாய்கிழவி திரைப்படம் தற்போது தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குடும்ப உணர்வுகளையும், ஒரு பெண் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில்
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற வதந்தி பரவியதால், பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர். நேற்று நள்ளிரவு வரை பல இடங்களில் வாகனங்கள் நீண்ட
தூத்துக்குடி அருகே பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற
Indian Oil Corporation நிறுவனத்தின் சமையல் கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்காக பயன்படுத்தப்படும் 77189 55555 என்ற தொலைபேசி எண் சில நாட்களாக செயல்படாததால், பல இடங்களில் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த எண்ணுக்கு
இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக ஹோட்டல்கள், சிறிய உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வணிக
கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும், நடிகர் சிலம்பரசன் (சிம்பு) மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இணையும் புதிய படத்திற்கு “அரசன்” எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வந்தவுடன் தாணு தனது சமூக வலைதளப் பக்கத்தில்
திருவனந்தபுரம், கேரளாவில் இரண்டு மாதங்களாக நடந்த ஓணம் பம்பர் லாட்டரியின் குலுக்கல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. முதலில் ரூ.25 கோடி பரிசு, பெண் ஒருவருக்கு வந்ததாக கூறப்பட்டாலும், தற்போது அந்த பரிசு ஆலப்புழாவை சேர்ந்த
திருவள்ளூர் மாவட்டம் கடம்பூர் அருகே 15 வயது பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, திமுக பிரமுகர்
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில், தங்கம் விலை ரூ.2,000 உயர்வைக் கண்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க