கோகுல்ராஜ் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியை சேர்ந்தவர். அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அவருடைய காதலியுடன் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்று உள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக வந்த காதலியின் ஜாதியினர்
கடந்த ஓராண்டிற்கு மேலாக மகளிர் உரிமை தொகை தமிழகத்தில் வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருகின்றது. அப்பொழுது பல்வேறு தரப்பட்ட மகளிர்களும் இதற்காக அப்ளை செய்து இருந்தனர். அதில் பலரும் தகுதியற்றவர்கள் என்று ரிஜெக்ட் செய்யப்பட்டிருந்தனர். அதன்
தங்கத்தின் விலை ஆனது சமீப காலமாகவே பெரும் உச்சத்தை தொட்டு வருகின்றது. அதுவும் நேற்றைய நிலவரப்படி, நூறு ரூபாய் வித்தியாசத்தில் கூடுதலாக விற்கப்பட்டிருந்தது. நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கின்றது. மேலும் இதனை பலரும்
கடந்த ஜூன் ஐந்தாம் தேதி பூமியிலிருந்து விண்வெளி ஆராய்ச்சிக்காக புறப்பட்டுச் சென்று இருந்தார் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர். எட்டு நாட்கள் தங்கி அங்கு வேலை செய்து திரும்புவதாக இருந்த நிலையில், அவர்கள்
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா முத்துவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். முத்துவிடம் நாளைக்கு பணம் கிடைத்தவுடன் செட்டில் செய்து விடுவேன் என்று கூறி சமாளிக்கிறார். மனம் தாங்காமல் அம்மா வீட்டிற்கு சென்று மீனா புலம்புகிறார். உனக்கு
சமீபமாக தொடர்ந்து தங்கம் விலை ஆனது ஏறுமுகமாக அமைந்துள்ளது. இது எட்டாத உயரத்தை சமீப காலமாகவே தொட்டு வருகின்றது. பலரும் நகை சீட்டு மூலம் சிறுக சிறுக சேர்த்து தங்கத்தை வாங்க முற்படுகின்றனர். செய்கூலி
தமிழகத்தில் குடும்ப அட்டை மூலம் அத்தியாவசிய தேவையான பொருட்கள் மலிவான விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் அட்டைதாரர்களின் ஆதார் கார்டு இணைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் முன்பு ஏற்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்சமயம்
தமிழகத்தில் நாளை பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்க உள்ளது. இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள குறிப்பானது, தமிழகம் தொடர்ந்து முன்னேறி வருகின்றது. தமிழ்நாட்டுற்கான பொருளாதார ஆய்வு அறிக்கை ஆனது முதல் முறையாக வெளியிடப்பட தமிழக அரசால்
பொதுவாக ஷேர் மார்க்கெட்டிங் என்றாலே பலரும் தெறித்து ஓடுகிறார்கள். இதில் போடப்படும் பணம் ஆனது வாங்கும் ஷேரை பொறுத்து ஏற்றம் அல்லது இழப்பு ஏற்படலாம். இதனால் இது குறித்த தேடல் பலரிடம் காணப்படுவதில்லை. பலரும்
சமீப காலமாகவே பார்க்கிங் பிரச்சினை பெரும் பிரச்சினையாக மாறி உள்ளது சென்னையில். சென்னையில் மக்கள் தொகை அதிகம் காரணமாக இடவசதி குறைவு. தமிழகத்தின் தலைநகரம் என்பதால் அங்கு வேலை செய்யும் நோக்கில் பலரும் தங்கி